அதிவீரராமபட்டினம் கரையூர்தெரு ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலய வைகாசி விசாக பெருந்திருவிழா (28.05.2014) காலை 10 மணியளவில் வேத மந்திரங்கள் முலங்க காப்பு கட்டப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முதல் நாளான இன்று உள்ளூர் பால்காவடியை முன்னிட்டு பக்தர்கள் பால்காவடி எடுத்து அம்பாளுக்கு தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.
இரவு ஏழு மணியளவில் எலக்டிரிக் காவடி எனும் வண்ண மின்விளக்குகளால் அளங்கரிக்கப்பட்ட காவடிகள் மேலதாளங்கள் முலங்க பக்தர்கள் எடுத்துவந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக