Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

29 டிசம்பர் 2013

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலுக்கு மிரட்டல்! இராமகோபாலன் பேட்டி

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலைத் தகர்க்கப் போவதாக முஸ்லீம் பயங்கரவாதிகள் மிரட்டல்...வீரத்துறவி ஐயா.இராம.கோபாலன் அவர்களின் ஆவேசப் பேட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை தகர்ப்போம்! ஜிகாதி மிரட்டல்!

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இஸ்லாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. இதைக்கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து இந்துக்கள் ஜிகாதி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். பல இந்து தலைவர்கள் தொடர்ந்து இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகம் ஒரு அமைதி பூங்கா என்று அரசியல் கட்சிகளும் ,அரசும் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா என்ன? இந்த பயங்கரவாதத்தின் புதிய இலக்கு எது தெரியுமா? தமிழக அரசின் சின்னமாகத் திகழும் ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் தான்!

 srivilliputtur-gopuram

நம் தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை தகர்க்கபோவதாகவும், அந்தப் பகுதியின் இந்து முன்னணி இயக்கத்தினரை படுகொலை செய்யப்போவதாகவும் இன்று சென்னையின் இந்து முன்னணித் தலைமை அலுவலகத்திற்கு கடிதம் வந்துள்ளது. இந்தப் புனித ஜிகாதித் தாக்குதலை 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி நிகழ்த்தப் போகிறார்களாம்! இந்தக் கடிதம் முகமதுஅஸ்லாம்(எ)காமராஜ் என்பவர் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது. இது போலி பெயராகவும் இருக்கலாம். இதற்கு முன் பல ஜிகாதித் தாக்குதல்கள் இஸ்லாமியர்களாக மதமாறியவர்களால் தொடுக்கப்பட்டது என்பதும் உண்மை. இந்தக் கடிதம் ராஜபாளையத்திலிருந்து அனுப்பப்பட்டதாக போஸ்டல் சீல் மூலம் தெரிய வருகிறது.

இது வரை அமைதிப் பூங்கா, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு என்று வருணிக்கப்பட்ட இடத்திலிருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதென்றால், இஸ்லாமிய பயங்கரவாதம் நமக்கே தெரியாமல் எப்படி வேரூன்றியிருக்கிறது என்று பாருங்கள்!  இந்தக் கடிதம் நமக்கு ஒரு எச்சரிக்கை! தமிழ்நாட்டில் எந்தப் பகுதியும் பாதுகாப்பாக இல்லை என்பதை இந்த மிரட்டல் சுட்டிக் காட்டுகிறது.

இப்போது, தமிழக அரசு என்ன நடவடிக்கை போகிறது? இஸ்லாமிய பயங்கரவாதத்தை இனியும் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டால், நம் தமிழகமும் காஷ்மீர் போல தலிபான்களின் பிடியில் சென்றுவிடும் என்பதில் ஐயமில்லை.

இதோ அந்த மிரட்டல் கடிதம் உங்கள் பார்வைக்கு:
warning1

warning2