Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

30 டிசம்பர் 2011

இந்து பெண்களை குறிவைக்கும் லவ் ஜிஹாத் (or ரொமியோ ஜிஹாத்)

செல்வா(திருவாதிரையான்)       
  December 30, 2011
லவ் ஜிஹாத்: ஹிந்து பெண்களை காதலிப்பதாக நடித்து சில நாட்களில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி மதம் மாற்றி அவர்களை குடும்பத்தை விட்டு பிரித்து (தர்க்கொலை, விபசாரம், தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட) தகாத செயல்களில் ஈடுபடுத்தி ஹிந்து மதத்திற்கு அசிங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தீவிரவாதிகளால் இளைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கமே இந்த "லவ் ஜிஹாத்".
விரிவாக:


மொகலாய படையெடுப்புகளினால் இந்த அகண்ட பாரதம் துண்டாடப்பட்டு உருக்குலைந்து இன்று ஒருவழியாக இருதி வடிவம் பெற்றுள்ளது. இந்த இருதி வடிவத்தை சீர்குலைக்கும் நோக்கில் அந்நிய சக்திகள் பல தீவிரவாத செயல்களை கட்டவில்த்துவிட்டு இன்று காஷ்மீர் ஒரு பயங்கரவாத பூமியாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் மக்கள் எந்த நேரம் என்ன நடக்கும் என்ற அச்ச உணர்வுடனேயே வாழ்கின்ற சூழல் நிலவுகிறது. இப்படி குண்டு வெடிப்புகளும், கலவர வன்முறைகளும் ஒருபுரம் வெலிப்படையாக நடந்துகொண்டிருக்க மறைமுகமாக நாடுபிடிக்கும் கூட்டம் வேரொரு அவச்செயலில் இறங்கி நாட்டை துண்டாட திட்டம் தீட்டியுள்ளது.                                                                                                                                     அஃது யாதெனில்.. இப்படியெல்லாம் கூட நடக்குமா? என நம்மைத் திகைக்க வைக்கும் சமாசாரம் தான் இது. கேரளாவில் கல்யானம் ஆகாத பெண்களை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோரை பதற வைத்துக்கொண்டிருக்கும் சமாசாரமும் இதுதான்.                                                                                                                     அது "லவ் ஜிஹாத்", இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொண்டு அவர்களை தீவிரவாத இயக்கங்களுக்கு துணையாக்கும் புனிதப் பணிக்குத்தான் இந்த பெயராம். இந்த புனிதப்பணியை செய்ய ஒரு அமைப்பே பலம்பெற்று வருடம் தோரும் ஆயிரக்கணக்கான இளம்பெண்களை  மதம் மாற்றி தங்களது "லவ் ஜிஹாத்"-ல் பெரும் பரபரப்பு நிலவுகிறது கேரளாவில்.                                                                                                                                                                                                 

இந்த விவகாரத்தை முதன்முதலில் வெளியிட்டது "கேரள கவுமதி" என்கிற  மலையாள நாளிதழ்தான். கடந்த 2009 பிப்ரவரியில் "லவ் ஜிஹாத் (அ) ரோமியோ ஜிஹாத்" என்ற பெயரில் ஒரு அமைப்பு கேரளாவின் மாவட்டம் தோறும் கிளைகளை பரப்பியுள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.                                                                                       அதன் பின்னர் 2009 ஆகஸ்ட் மாதம் பத்தனம்திட்டயிலுள்ள(கேரளா) ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருந்த மாணவிகள் இருவர் திடீரென காணாமல் போனார்கள் . காணாமல் போனவர்களில் ஒருவர் ஹிந்து மற்றொருவர் கிருஸ்தவர். அவர்களை மீட்க வலியுருத்தி , அந்த பெண்களின் பெற்றோர்கள் கேரள் ஐகோர்ட்டில் "ஹேபியஸ் கார்பஸ்" மனுதாக்கல் செய்தனர். ஓரிரு மாதங்களில் போலிஸ் அந்த மாணவிகளை மீட்டு கோர்ட்டுகு அழைத்து அழைத்துவந்தபோது, சந்தோஷப்படவேண்டிய மாணவிகளின் பெற்றோரே பதறிப்போனார்கள். காரணம், இரு மாணவிகளும் முஸ்லீம்களாக மாறி பர்தா அணிந்தபடி கோர்ட்டுக்கு வந்ததுதான். பின்னர் அவ்விரு மாணவிகளும் வாக்குமூலங்களாக கோர்ட்டில் கொட்டிய விசயங்கள் மிகயும் சீரியசானவை.                                                                                            
       ஷகன்ஷா,சிராஜூதீன் என இரு வாலிபர்கள் எங்களை உயிருக்கு உயிராக காதலிப்பதைப்போல் நடித்தார்கள். அவர்களை நம்பி நாங்களும் காதலித்தோம்.  முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்துகொண்டோம். அதன்பிறகு தான் அவர்களின் சுயரூபம் எங்களுக்கு தெரிந்தது. கோட்டயத்தில் உள்ள தங்களது அமைப்பின் தலைவரிடம் எங்களை அழைத்து சென்றார்கள். அங்கு எங்களுக்கு சில வீடியோ காட்சிகள் காட்டப்பட்டு, மத அடிப்படைவாத பயிற்சிகளும் தரப்பட்டன. அடுத்தடுத்து வேறு ஏதோ உலகத்திற்குள் அழைத்துச் செல்வதைப் போல் உணர்ந்தோம். இந்தச்சூழலில்தான் போலீஸ் எங்களை மீட்டது என்றார்கள் அந்த இரு மாணவிகளும். பின்னர் அவ்விரு மாணவிகளும் தங்கள் விருப்பப்படி பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.  
      இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளத்தில் லவ் ஜிஹாத் பற்றிய திகிலூட்டும் தகவல்கள் பரவதொடங்கின. மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய அந்த முஸ்லீம் வாலிபர்கள் இருவரையும் வளைத்து விட்டால், லவ் ஜிஹாதி-களின் முழு மொத்த நெட்வொர்கையும் கண்டுபிடித்துவிடலாம் என நினைத்து அந்த இரு வாலிபர்களையும் போலீசார் தெடினர். ஆனால், அதற்குள் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.  


      இதற்கிடையே அவ்விரு வாலிபர்கள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தல்லுபடி செய்த நீதிபதி கே.டி.சங்கரன் எழுப்பியிருக்கும் கேள்விகள், இந்த வழக்கை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக்கிவிட்டது. போலிசாரின் கேஸ் டைரியைப் பார்க்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் அதிகம் இருப்பதைப்போல தெரிகிறது. எனவே லவ் ஜிஹாத் என்ற அமைப்பு உள்ளதா? அதன் பின்னணியில் வேறு அமைப்புகள் உள்ளனவா? அந்த அமைப்பிற்கு எங்கிறுந்து பணம் வருகிறது? சர்வதேச அளவில் நிதியுதவி கிடைக்கிறதா? இவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட மாணவிகள் எத்தானை பேர்? அகில இந்திய அளவில் இதன் செயல்பாடுகள் உள்ளனவா? கடத்தல் மற்றும் தீவிரவாதத்தோடு இந்த அமைப்புக்கு தொடர்புண்டா? என 8 கேள்விகளை எழுப்பி கேரள DGP க்கு நோட்டீஸ் அனுப்பிருக்கிறது கோர்ட்.  
       இதனால் கேரள மீடியாக்களில் இன்றுவரை "லவ் ஜிஹாத்" பற்றி காரசாரமான விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
        இந்த "லவ் ஜிஹாத்" விசயத்தில் கேரளாவில், ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஏனோ அடக்கியே வாசிக்கின்றன. அதே சமயம் பா.ஜ.க, சிவசேனா, அகில பாரதிய வித்யார்தி பரிஷத்(ABVP), உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் இந்த விசயத்தை கையிலெடுத்து ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களை உஷார்படுத்த பிரச்சாரத்தில் குதித்துள்ளது. இதன் ஒருபடி மேலே போய் மங்களூரில் "பஃப் அட்டாக் செய்து கலாசார சீர்கேட்டை தடுத்த" ஸ்ரீ ராம் சேனா அமைப்பினர் திருவனந்தபுரத்தில் மகளிர் கல்லூரிகளின் முன்பு "பெண்களே! லவ் ஜிஹாத்'திடம் உஷார்" என நோட்டீசை ஒட்டி விழிப்புணர்வை ஏர்ப்படுத்தினர். 
      பரபரப்பான இந்தச் சூழலில் கேரளாவின் அன்றைய பா.ஜா.க தலைவர் திரு.பி.கே.கிருஷ்ணதாஸ் இதுபற்றி கூறியதாவது:
      லவ் ஜிஹாத் பற்றி ஒவ்வொரு நாளும் மீடியாக்களில் வரும் தகவல்கள் பயங்கரமாகத்தான் உள்ளது." இதற்கெனவே தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு நவநாகரீக உடைகள், விலை உயர்ந்த புத்தம் புதிய மாடல் பைக்குகள், நவீன ரக செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை அந்த அமைப்பே வழங்குகிறதாம்". வேளைக்குச் செல்லும் பெண்களும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளும் தான் இவர்களது இலக்கு. ஒரு பெண்ணைக் காதலிக்க இவர்கள் எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் இரண்டே வாரங்கள் தான். அடுத்த ஆறு மாதங்களில் அந்த பெண்ணை திருமணம் செய்திருக்க வேண்டும். இதற்கு படியாதது போல் தெரியும் பெண்களை உடனே கைகழுவி விடுவார்கள். இதற்கு ஒத்துவரும் பெண்ணை மதம் மாற்றி திருமணம் செய்துகொண்டு அவர்களுக்கு அடிப்படை வாத பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றது. அந்த பெண்ணுக்கு ஓரிரு குழந்தைகளையும் கொடுத்துவிட்டு அந்த கயவர்கள் அவர்களை தீவிரவாதிகளிடத்தில் தல்லிவிட்டு அடுத்த இலக்கை நோக்கி சென்றுவிடுவார்கள். இந்த "கடமை"-யை முடிக்க இந்த இளைஞர்களுக்கு தலா 5 லட்சரூபாய் வரை வழங்கப்படுமாம். மத்திய கிளக்கு நாடுகளிலிருந்து நிதியுதவி வருவதாக நம்பப்படுகிறது.    


      இவர்களால் கைவிடப்பட்ட பெண்கள் பின்னர் தீவிரவாதிகளின் இச்சைகளை போக்கவும், கடத்தல் தொழிலிவும் பயன்படுத்தப்படுகிறார்கள். கேரளாவில் ஆண்டொன்றுக்கு சுமார் ஆயிறம் பெண்கள் காணாமல் போவதாக புகார் பதிவாகி வருகிறது. அதில் 90 சதவிகிதத்தினர் இவ்வாரு லவ் ஜிஹாதிகளினால் தீவிரவாத செயல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இங்குள்ள ஆழும் கட்சியும், எதிர்கட்சியும் இதனை கண்டுகொள்வதில்லை காரணம், இந்த மதமாற்றத்தின் பின்னணியில் உள்ளதாக சொல்லப்படும் இரு அமைப்புகளில் ஒன்று இடது முன்னணி கூட்டணியிலும், ம்ற்றொன்று ஐக்கிய முன்னணி கூட்டணியிலும் உள்ளன. எனவே, அவர்களுக்கு மக்கள் நளனை விட அரசியல் தான் முக்கியம். இப்படியே போனால் மதமாற்றத்திற்கு எதிராக மக்களே கிளர்ந்தெழும் சூழல் உருவாகும். இது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் என பி.கே.கிருஷ்ணதாஸ் கூறினார்.
   
இது கேரளாவில் அல்லவா நடக்கிறது நமக்கு என்ன? என்பது உங்கள் கேள்வியாக இருக்களாம்


   நம் பகுதியிலும் வந்துவிட்டது இந்த "லவ் ஜிஹாத்" அமைப்பு. ஆம் இதுவரை அதிவீரராம பட்டினம் பகுதியில் இதற்கு இறையான பெண்கள் 8 பேர். அதிவீரராம பட்டினத்தை சுற்றியுள்ள கிராமப்புறத்திலிருந்து வேலைக்கு வரும் பெண்கள் இவர்களுக்கு இறையாயினர். அதுமட்டுமள்ள இந்த லவ் ஜிஹாத்தின் நெட்வொர்க்கின் தஞ்சை மாவட்ட தலைமையிடம் அதிவீரராம பட்டினம் தான்.
உதாரணமாக ஒரு சம்பவம்
            ஒரு மாதத்திற்க்கு (டிசம்பர்2011)  முன்னர் மதுரையை சேர்ந்த ராணி(பெயர்மாற்றப்பட்டது) என்ற 21 வயது ஹிந்துபெண்ணை கீழக்கரையை சேர்ந்த முஸ்லீம் இளைஞர் காதலித்து திருமணம் செய்வதாக கூறி மதுரையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் வைத்து மதம் மாற்றி நமதூர் அதிவீரராமபட்டினம் காவல் நிலையத்தில் கொண்டுவந்து பெற்றோருடன்  போக எனக்கு விருப்பமில்லை என அந்த பெண்ணின் வாயாலே சொல்லவைத்ததோடு கைப்பட எழுதிக்கொடுக்கவைத்தனர். ஒரு பெண்ணை பெற்ற தந்தையின் மனக்குமுறல் நேரில் கண்டவர்களின் நெஞ்சை உருகச் செய்தது.  இந்த நிலைக்கெல்லாம் காரணம் ஹிந்து பெண்களின் அரியாமையே. சிந்தியுங்கள் ......                                                                                                        
நன்றி: HINDU SANGHA SEIDHI, THE REPORTER 

27 டிசம்பர் 2011

பகவத் கீதை பாரதத்தை இணைக்கிறது


இந்த நாள் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள்.
ஆங்கிலத்தில்: தருண் விஜய் 
தமிழாக்கம்: லா.ரோஹிணி 
நம்முடைய தலைவர்களான ஜோஷி, ஹுக்கும் தேவ் நாராயண்ஜி  ஆகியோரை ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பாராட்டும் போது, லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ், மகாதாப், காங்கிரஸ் தலைவர்கள் அருண் குமார், பவன் பன்சல் ஆகியோரையும் நான் பாராட்டிப்  பேசினேன். அதைக் கேட்டு பத்திரிக்கையாளர்களுக்கு மிகவும் ஆச்சர்யம் ஏற்பட்டது. நான் குறிப்பிட்டவர்கள் அனைவருமே ஒரே குரலில், ரஷ்யாவில் பகவத் கீதைக்குத்  தடை விதிக்கக் கூடாது என்று பேசினர். எனவேதான் இது போன்ற தேசியப் பிரச்சனைகள் ஏதோ ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு, ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு மட்டுமே  கவலை தருவதாக இருக்ககூடாது என்று நான் குறிப்பிட்டேன். இத்தகைய தேசிய பிரச்சனைகள் இந்தியர்களாகிய நம் அனைவருக்குமே கவனத்திற்கு உரியதாகும்.இந்த நாள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும். ஏன் என்றால் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு “ரஷ்யாவில் பகவத் கீதையை” தடை செய்யும் விஷயத்தில் எல்லா கட்சிகளுமே ஒன்றுபட்டு நின்றனர். இதில் விதி விலக்காக தனித்து நின்றது “இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட்கள்” மட்டுமே. 
இது வெறும் ஒரு “ஹிந்து பிரச்சனையாக” இருக்கவில்லை. தேசத்தின் கெளரவம்,தேச மக்களின் கெளரவம், இந்தியாவின் நாகரீகப்  பாரம்பரியம் கீதை வாயிலாக உலகிற்கு பாரதம் கொடுத்த மிக சிறந்த அன்பளிப்பான கலாச்சார மூல்யங்கள் என அனைத்தையுமே  தோண்டிப் புதைக்கும் விதத்தில் ரஷ்யாவின் நடவடிக்கை அமைந்துள்ளது. .கர்மா என்னும் விஞ்ஞான பூர்வமான கோட்பாடு, பலவகை வாழ்க்கைமுறை ஒரு குணக்குன்றான சமூகம் அமைய, பாரத நாடு கொடுத்துள்ள  சகோதரத்துவம் நிறைந்த கோட்பாடுகள் என அனைத்துக்குமே ஆபத்து வந்துள்ளது. இம்மாதிரி சூழ்நிலையில் இந்தியா ஒரே குரலில், ஒரே மக்களாக, ஒரே மாதிரியாகக் கிளர்ந்து எழுந்தது. எனவே இந்த நாள் இனிய நாள். பெருமைக்கு உரிய நாள்.
நம்முடைய சரித்திரத்தில் இந்த நாள் ஒரு பொன்னாள் என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடட்டும். இந்த நாளில் எல்லா வேற்றுமைகளும் களையப்பட்டு, இந்தியாவின் நூலான பகவத் கீதையின் பால் ஒருமை உணர்வு வெளிக்காண்பிக்கப்பட்டது. எனவே இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்.
ரஷ்யாவில் பகவத் கீதாவை தடை செய்ய முயற்சிப்பதைக் கேட்டு பாரத மக்கள், சினம் கொண்டார்கள். வேதனைக்கு ஆட்பட்டார்கள். டிசம்பர் 19 இல் நாடாளுமன்றத்தில் லாலு பிரசாத், சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ் , அருண் குமார் போன்றவர்கள் வெகு மிகத் தெளிவாக பாரத மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திப்  பேசினர். எனவே இந்த நாள் ஒரு பொன்னாள்.
பிஜூ ஜனதா தளம் கட்சியைச்  சேர்ந்தபார்துஹாரி மகாதாப் இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். உடனே நாடாளுமன்றம் இப்பிரச்சனை பற்றி விவாதம் செய்ய எடுத்துக் கொண்டது. மகதாப் தன்னுடைய “சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பின் வருமாறு குறிப்பிட்டார் “
ரஷ்யாவில் உள்ள ஹிந்துக்களின் மத உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். விநோதமாக ரஷ்யாவின் வக்கீல் பகவத் கீதையை தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்துமாறு, தோம்ஸ்க் “டோம்ச்க் மாநில பல்கலைக் கழகத்தைக்” கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இப்பல்கலைக் கழகம் இப்பணியை மேற்கொள்ள தகுதி உடையது அல்ல. சரித்திரத்தை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் இப்பல்கலைக் கழகத்தில் இல்லை. இந்திய தேசத்தின் கலாச்சாரம், மொழிகள், இலக்கியங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தறிந்து கொள்ளும் நிபுணத்துவம் கொண்டவர்கள் அப்பல்கலைக் கழகத்தில் இல்லை. பகவத்கீதைக்கு எதிரான இந்த வழக்கில் “மதப்  (கிருஸ்துவ மத) பாரபட்சம் உள்ளது. ரஷ்யாவில் உள்ள ஒரு பெரும்பான்மை மதக்குழுவினர்  சகிப்புத்தன்மை அற்று இந்த வஷக்கை தொடுத்துள்ளனர். எனவே ரஷ்யாவில் உள்ள ஹிந்துக்களின் மத வழிபாட்டு உரிமைகளை, அவர்களின் நம்பிக்கைகளைப் பாதுகாக்க ரஷ்ய அரசை வலியுறுத்த வேண்டுமென நான் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். பகவத்கீதை வெறுப்பை போதிக்கவில்லை. மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு  ஆவன செய்ய வேண்டும்.” இவ்வாறு பிஜூ ஜனதா தளம் உறுப்பினர் ஆணித்தரமாக பேசினார். எனவே இது ஒரு பொன்நாள் தானே?
லாலு பிரசாத் யாதவ் இது விஷயமாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினார். ரஷ்யாவின் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறித்தினார். லாலு கூறியதை முரளி மனோகர் ஜோஷியும், ஹரேன்பதக்கும் ஆதரித்து பகவத்கீதையை தடை செய்யும் விஷயம் குறித்து மிகுந்த கவலையை வெளிப்படுத்தினர். உறுப்பினர்கள்  விவாதம் வேண்டும் என்று கேட்ட போது கொந்தளிப்பான காட்சிகள் நிகழ்ந்தன. இதனால் சபாநாயகர் மதியம் 2 மணி வரை சபையை ஒத்தி வைத்தார். அதன் பிறகு விவாதம் நடைபெறும் என அவர் உறுதி அளித்தார்.
இவ்விஷயத்தை முதலில் எழுப்பிய முலாயம்சிங் யாதவ் மிகவும் போற்றத்தக்க விதத்தில் பேசினார். அவர் தனது உரையில், “பகவத் கீதா உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, உலகிற்கு சொந்தமான ஒரு புத்தகம். கீதை ஒரு மனிதன் சிறந்த மனிதன் ஆவதற்கு வழி காட்டுகிறது. கீதை சமூகத்தின் நன்மைக்கு வழி காட்டுகிறது. ஒரு புனிதமான வாழ்வை எவ்வாறு வாழ்வது என்பதையும், நேர்மையாக வாழ்வதையும் கீதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். காந்திஜி கீதையை தினமும் படிப்பதை வஷக்கமாக கொண்டிருந்தார். அவருடைய சொற்பொழிவுகளில் பெரும்பாலானவை  கீதையின் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் அமைந்து இருந்தன. நம்முடைய நாட்டை கீதையின் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்க அவர் விரும்பினார். ஆனால் இந்த அரசு கீதையை விசேஷமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த உண்மையை எல்லா கட்சிகளுமே ஏற்றுக் கொள்வார்கள். கீதையை நாட்டு மக்களிடம் பிரச்சாரம் செய்ய இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது விஷயமாக அரசு நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது ஆரம்ப கல்வியில் இருந்து கல்லூரி படிப்பு வரை கீதையின் கோட்பாடுகளை கொண்டு செல்ல முடியும். சபாநாயகர் அவர்களே! எதாவது செய்து நம்முடைய மாணவர்கள் கீதையை படிக்குமாறு செய்யுங்கள். இது நடக்கும் போது காந்திஜியின் கனவு நனவாகும். மக்கள் கீதையின் மையக் கருத்தை புரிந்து கொள்வார்கள். அதன் மூலம் நம்முடைய நாடு இன்னும் சிறந்த நாடாக மாறும். சைபீரியாவின் அட்டர்னி கீதாவை குறித்து பேசியதை அனைவரும் கண்டிக்க வேண்டும். பகவத் கீதையை குறித்து அவர் பேசியதை இந்த முழு அவையும் கண்டிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்”. என்று வலியுறித்தினார்.
இதன் பிறகு லாலு பிரசாத் யாதவ் பேசினார். அவர் தனது உரையில், பகவத் கீதையை அவமதிப்பது இறைவன் கிருஷ்ணனை அவமதிப்பதற்கு நிகராகும். இறைவன் கிருஷ்ணருக்கு எதிராக மிகப் பெரிய சதி நடக்கிறது. கீதாவின் செய்தியில் இருந்து உற்சாகம் பெற்றே அரசியல்வாதிகள் தங்களுடைய வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர். பாராளுமன்றம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. ஆனால் ரஷ்யாவின் அரசாங்கம் பகவத் கீதையை தடை செய்வதைக் குறித்து நம்முடைய அரசிடமிருந்து எந்த வார்த்தையும் வெளிவரவில்லை. நம்முடைய அரசு மௌனம் சாதித்துக் கொண்டுள்ளது. இதை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது. முழு அவையின் சார்பாக ரஷ்ய அரசின் செயலை நான் கண்டனம் செய்கிறேன். கீதையைத்  தடை செய்வதை சகித்துக் கொள்ள முடியாது. இந்த அவமதிப்புக்கு  நாம் பழி வாங்குவோம். இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அரசையும் நாங்கள் தண்டிப்போம். சமீபத்தில் நம் பிரதமர் ரஷ்யா சென்று வந்துள்ளார். ரஷ்ய அரசிடம் பகவத் கீதை தடை விஷயம் குறித்து நம் பிரதமர் பேசினாரா? பகவான் கிருஷ்ணரை அவமதிக்கும் எதையும் நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதைத்தான்  நான் சொல்ல விரும்புகிறேன். ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு ஜெய் என்று அனைவரும் சொல்லுங்கள்”  இவ்வாறு லாலு பேசியதும் அவை முழுவதும் கரகோஷம் எழுப்பியது.
இதன் பிறகு பேசிய சரத்யாதவ் தனது உரையில், “இந்த விஷயம் கோடிக்கணக்கான மக்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது. பகவத் கீதையை தடை செய்வது என்னும்  பையித்தியக்காரத் தனத்திற்கு எதிராக அரசு உடனடியாக ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் இந்த நாட்டு மக்களின் விருப்பம்.” என்று அவர் கூறினார்.
அருண் குமார் உண்டவல்லி ஆந்திரப் பிரதேசக் காங்கிரஸ் உறுப்பினர். முழு மனித சமூகத்தின் நன்மைக்காக கீதையின் கோட்பாடுகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் மிக சிறந்த சொற்பொழிவு  ஆற்றினார்.

அருண்குமார் காங்கிரஸ் எம்.பி.
கீதையின் பல ஸ்லோகங்களை தூய சம்ஸ்க்ருதத்தில் அவர் மேற்கோள் காட்டிப் பேசினார். இது அனைவரையும் மகிழ்ச்சி  வெள்ளத்தில் ஆழ்த்தியது.
உத்திராகண்ட மாநிலத்தைச்  சேர்ந்த சத்பால் மகாராஜ் அவை நடவடிக்கைகளின் தலைவராக இருந்தார். அவரும் கீதையின் பல ஸ்லோகங்களை மேற்கோள் காட்டிப் பேசினார். கீதையில் விவரிக்கப்பட்டுள்ள மனிதகுல மேம்பாட்டிற்கான உண்மைகளை அவர் விளக்கினார்.
அதன் பிறகு பா.ஜா.க.வைச்  சேர்ந்த ஹுக்கும்தேவ் நாராயண் பேசினார். அவருடைய பேச்சு மிகவும் கவரும் வகையில் அமைத்திருந்தது. ரஷ்யா பகவத் கீதையை தடை செய்வதை எதிர்த்து முழு அவையும் ஏகமனதாகத்  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கோரினார்.
இந்த ஒற்றுமையைக் கண்டு தாலிபான் மயமாக்கப்பட்ட போலி மதசார்பின்மைவாதிகள் வாயடைத்துப் போயினர். திக்பிரமை பிடித்துப் போயினர். இந்த ஒற்றுமை அவர்களை வாய் பிளக்க வைத்துவிட்டது. இதில் ஏதாவது அரசியல் செய்ய முடியுமா? என்று அவர்கள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் “ஹிந்து  ஒற்றுமைக்கு மேலாக” “யாதவ ஒற்றுமை” எழுந்து வருவதாக கூறினர். இதற்கு நான் வன்மையாக மறுப்பு தெரிவிக்கிறேன். இப்போது வெளிப்பட்டது ஹிந்து உணர்வின் சாராம்சமாகும். இந்தியாவின் வாழ்க்கை மூல்யங்கள் இப்போது வெளி வந்துள்ளன. இதை எந்த சுனாமியாலும் வீழ்த்திவிட முடியாது. இம்மாதிரி விஷயங்களில் ஏன் ஒரே ஒரு இயக்கமோ அல்லது சித்தாந்தமோ மட்டும் பேச அனுமதிக்கப் படவேண்டும்? அரசியல் செயல்பாடுகள் என ஆயிரம் விஷயங்களில் நமக்குள் வேற்றுமைகள் இருக்கட்டும். ஆனால் நம் அனைவரையும் இந்தியராக இணைக்கும் சில விஷயங்கள் உள்ளன.  நம்முடைய அரசியல் சட்டம் மற்றும் மூவர்ணக் கொடிக்கு அதுதான் மூலாதாரமாக உள்ளது.
உலகிற்கு இந்தியா அளித்த மிகச் சிறந்த நன்கொடை என்று ஒன்று இருக்குமானால் அது பகவத்கீதைதான். மராத்தியில் பகவத் கீதையை பற்றி வினோபா அவர்கள் மிக அருமையான ஒரு புத்தகம் எழுதியுள்ளார். துளசி ராமாயணம் எப்படி ஹிந்தி உலகில் பேரும் புகழும் பெற்று பிரசித்தியோடு உள்ளதோ அதே போன்று வினோபாவின் புத்தகமும் மராத்தி மொழியில் விளங்குகிறது. பகவத் கீதையை தடை செய்யப் போகிறார்கள் என்ற செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் தலைப்பு செய்திகளாக வெளிவந்து கொண்டு இருந்தன. அப்போது நம் பிரதமர் மாஸ்கோவில் இருந்தார். ஆனால் ரஷ்யாவின் எந்த உயர் அதிகாரிகளிடமும்  மன்மோகன் சிங்  இந்த விஷயம் குறித்துப் பேசவில்லை. உலகம் முழுவதிலும் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் எல்லா இன மக்களும் கீதையை படித்துள்ளனர். இப்பூவுலகில் பிறந்த மிகப்  புகழ் வாய்ந்த அனைவருமே கீதையின் உபதேசங்களில் இருந்து ஆக்கமும் ஊக்கமும் பெற்றுள்ளனர்!  இதற்கு மன்மோகன் சிங் மட்டும்தான் விதிவிலக்கோ?
இக்கட்டுரை டிசம்பர் 21 ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அதை வாசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கே சொடுக்கவும். http://blogs.timesofindia.indiatimes.com/indus-calling/entry/gita-unites-india-a-historic-day-in-our-history
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்து சங்க செய்தி.

13 டிசம்பர் 2011

ருத்திராட்சம் மகிமைகள்


சாய்ராம்                                                                                                 மருத்துவ குணங்கள் 




ஐந்து முக ருத்திராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறுவிட்டு இழைத்து, அந்த சாற்றை தேள் கொட்டிய  இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்திராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல  நிவாரணி. 

இதை பால்விட்டு இழைத்து அந்த சாந்தை கண் இமைகள் மீது தடவிக்கொண்டால் நிம்மதியான உறக்கம்  வரும். இந்த ருத்திராட்சத்தைத் தூளாக்கி, துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும்.  

தண்ணீரில் இதைப் போட்டு சில மணிநேரம் ஊற வைத்து பிறகு ருத்திராட்சத்தை நீக்கிவிட்டு தண்ணீரை உட் கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணமாகும். 



                          சிரசு,உரசு,புஜம் என்பவற்றில் ருத்திராட்சை அணிந்தால் சிவனுக்கு சமமாக மாறலாம் என்றும் எல்லா முயற்சிகளும் சாதனைகளாக்கலாம் என்றும்,அவர்வசிக்கும் பிரதேசமே புண்ணிய பூமியாகுமென்றும் கூறுகின்றார். புராணங்கள் எடுத்துரைப்பதற்கு மேல் மருத்துவத்துறை இதன் நற்குணங்களை மிகவும் புகழ்கின்றது. ருத்திராட்சை கழுத்திலணிவதால் புற்று நோய்முதலிய நோய்கள் கூட தணியும் என்று அண்மையில் வெளிவந்துள்ள சில ஆராய்ச்சிக்குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம்,தாகம் விக்கல் போன்றவை மாறுவதற்கு ருத்திராட்சை நல்லது என்று ஆயுர் வேதம் உறுதிகூறுகின்றது. கபம்,வாதம்,தலைவலி முதலிய பல நோய்களுக்கும் துன்பங்களுக்கும் ருத்திராட்சம் மருந்தாகும் என்று ஆயுர் வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தியடையச் செய்யும் என்று ருத்திராட்சையைச் சிறப்பித்து நிரூபித்திள்ளனர். இது சில மன நோய்களுக்கும் சாந்தமளிக்கும் என்று கண்டுள்ளனர். மேலும் பல மருந்துகளிலும் ருத்திராட்சை ஒரு சேர்வைப் பொருளாகும். ருத்திராட்சம் வறுத்து நாவில் பூசினால் பேச்சுத்திறனை மறுபடியும் பெற்றுள்ளதாக பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கின்றோம். ருத்திராட்சை பசுவின் சிறுநீர்,துளசிநீர்,இளநீர்,பிரம்மி என்பவை சேர்த்து பிரம்ம முகூர்த்தத்தில் அருந்துவது புத்தி விருத்தியடைய உதவும் எனக் கண்டறிந்துள்ளனர். கண்டகாரி, திப்பலி என்பவையுடன் ருத்திராட்சை சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும். பார்க்கப் போனால் ருத்திராட்சையின் ஒளடத குணங்கள் ஏராளம் ஏராளம்.இதுதான் ருத்திராட்சை அணிவதிலும் நம் முன்னோர்கள் மிகமுக்கியத்துவம் அளித்திருந்தனர்.



இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில், ருத்திராட்சம் என்பது புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட ருத்திராட்ச காய்களை அணிவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை கிடைப்பதாக தொன்று தொட்டு நம்பப்படுகிறது. முனிவர்களும், ரிஷிகளும், பண்டிதர்களும் ருத்திராட்சம் அணிந்து, இறைவனை நோக்கி தவம் செய்தனர். ஒரு முகம், ஐந்து முகம் என பல வடிவங்களில் ருத்திராட்சங்கள் கிடைக்கின்றன. ருத்திராட்ச காய்கள், ருத்திராட்ச மரங்களில் விளையும் பழங்களில் இருந்து பெறப்படுகின்றன.
பொதுவாக, மலைப் பகுதிகளில் மட்டுமே இந்த மரங்கள் வளரும். தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையின், பல பகுதிகளில் ருத் திராட்ச மரங்கள் காணப்படுகின்றன. ருத்திராட்ச பழங்களை காய வைக்கின்றனர்.
அதில் இருந்து ருத்திராட்ச காய்களை பிரித்தெடுக்கின்றனர். வனப்பகுதிகளில் மரக் குச்சிகளை பொறுக்குவதற்காக ஆதிவாசி இன மக்களுக்கு அனுமதி தரப்படுகிறது. அவர்கள், ருத்திராட்ச பழங்களை பொறுக்கி வந்து, மாலைகளாக தயார் செய்து விற்கின்றனர். ஆண்டு முழுவதும் ருத்திராட்ச மரத்தில் காய்கள் காய்க்கும் என்பது தான் தனிச்சிறப்பு.



ருத்திராட்ச மகிமை 

ருத்திராட்சத்தின் மகிமையை விளக்குகிறது இந்தப் புராணக் கதை: 

முன்னொரு காலத்தில் சார்வாங்கன் என்பவன் தன் கடமைகளை மறந்து, தான் செய்த வியாபாரத்தில் பல தவறுகள்  புரிந்து, கூடா ஒழுக்கம் கொண்டு வாழ்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் குடும்பத்தை விட்டுப் பிரிந்து களவுத்  தொழிலிலும் ஈடுபட்டான். 

இறுதியாக விந்திய மலைச் சாரலில் உயிர் துறந்தான். அவனை யமகிங்கரர்கள்  பாசக்கயிற்றால் பற்றி இழுத்து யமலோகத்திற்குக் கொண்டு செல்ல முற்பட்டபோது, சிவகணங்கள் அவர்களைத் தடுத்தனர். 

‘இவ்வுயிரை  கைலாயத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறோம்’ என்றனர். ஆனால், யமனின் தூதுவர்களோ  ‘இவன் மகாபாவி’ என்றனர். அதற்கு சிவகணங்கள், ‘இவன் வாழ்ந்த முறை ஒழுங்கீனமானதாக இருக்கலாம். 

ஆனால்,  இவன் இறந்த இடத்திலிருந்து பத்து முழ தொலைவில் ஒரு ருத்திராட்ச மரம் உள்ளது. அந்த மரத்தின் அதிர்வலைகள்  இவனை புண்ணியவனாக்கிவிட்டது. எனவே, இவனுக்கு சிவலோகப் பதவி கிட்டியது’ என்றனர். ருத்திராட்சத்திற்கு  அவ்வளவு சிறப்பு உண்டு!

ருத்திராட்சம் தோன்றியது எப்படி?
ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும். சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த  ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள்  தோன்றின. 

வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரண்டும், இடது கண்ணில் இருந்து பதினாறு  வெண்ணிற ருத்திராட்சங்களும் தோன்றின. நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள்  வெளிப்பட்டன. 

ருத்திராட்ச தோற்றம் எப்படி இருக்கும்?
ஒரு முகம் முதல் 16 முகம் வரை கொண்ட பதினாறு வகை ருத்திராட்சங்கள் உண்டு. ருத்திராட்சத்தின் மேல் உள்ள  கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டு ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம்.

சாணைக்கல்லில் உரைத்தால் மஞ்சளாக தங்கம்போல் பிரகாசிப்பதும், நல்ல வர்ணமுள்ளதுமான ருத்திராட்சம், த ண்ணீரில் போட்டால் மூழ்குவதும், இரு செப்புத் தகட்டுக்கு இடையில் வைத்து சோதனை செய்தால் சுற்றக்கூடியது மான ருத்திராட்சம் ஆகியவை மிகவும் விசேஷமானவை.

கழுத்தில் மாலையாக 32 ருத்திராட்சங்களும், கை மணிக்கட்டுகளில் 12 ருத்திராட்சங்களும், மேல் கையில் பதினாறும்,  மார்பில் நூற்றியெட்டும் தரிக்கலாம்.

ருத்திராட்ச மாலையின் பெருமை என்று சொன்னால், ஏக முக ருத்திராட்சத்தின் அதி தேவதையாக தத் பரமசிவனைக் கூறுவார்கள். இந்த ஏக முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவபெருமான் ப்ரீத்தி அடைந்து பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

இரண்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இந்த இரண்டு முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவசக்தி ப்ரீதி ஏற்பட்டு பசுவைக் கொன்ற தோஷம் விலகும்.

மூன்று முக ருத்திராட்சத்தின் அதிதேவதை அக்னி தேவனாகும். இதை அணிவதால் மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைகிறார்கள். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை பிரம்மாவாகும். இதை அணிவதால் பிரம்மா ப்ரீதி அடைவதுடன், மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.

ஐந்து முக ருத்திராட்சத்தின் அதிதேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக்கூடாத செயல் களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.
ஆறு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியராகும். இதை அணிவதால் ஆறுமுகன் சந்தோஷம் அடைவதுடன், பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

ஏழு முக ருத்திராட்சத்தின் அதிதேவதையாக ஆதிசேஷன் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவதுடன் களவு தோஷமும் கோபத் தீயும் விலகும்.

எட்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை விநாயகப் பெருமானாகச் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் அட்டவித்யேச்வரர் சந்தோஷம் அடைவதுடன், செய்யக்கூடாத பாவங்களைச் செய்த தோஷம் விலகுகிறது.

ஒன்பது முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பைரவர். இதை அணிவதால் நவதீர்த்தங் களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும்; பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.

பத்து முக ருத்திராட்சத் தின் அதிதேவதை விஷ்ணு. இதை அணிவதால் அஷ்டதிக் பாலகர்களும் சந்தோஷம் அடைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடத் தில் வரும் நாக தோஷமும்; பூத- பிரேத- பைசாச தோஷங் களும் விலகும்.

பதினோரு முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள் ளது. இதை அணிவதால் 11 ருத்திரர்களும் ப்ரீதி அடைகிறார்கள். பல அஸ்வமேத யாகம் செய்த பலன் களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.
பலன்?

ருத்திராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், அவர்களால் பிறர் அனைவரும் பயன்பெறும் வகையிலும் ந ன்மைகளும் அமையும். 

ருத்திராட்சம் தாம் அணியாவிட்டாலும், அப்படி ருத்திராட்சம் அணிந்தவருக்கு அன்னமளிப்பவர்களும், ருத்திராட்சமரத்தைப் பராமரிக்கிறவர்களும், புதிய ருத்திராட்சத்தை தானம் செய்பவர்களும்,  சிவபெருமானுக்கு ருத்திராட்ச ஆபரணம் அணிவிப்பவர்களும் பல சிறப்பு நலன்களைப் பெற்று வாழ்வாங்கு  வாழ்வார்கள்.   ருத்திராட்சத்தால் ஜபம் செய்கிறவருக்கு அனைத்து மந்திர சித்திகளும் எளிதில் கைவரப்பெறும். 

ஒரு முக ருத்திராட்சம் முதல் பதினாறு முகம் ருத்திராட்சம் வரை அணிவதன் மூலம் பல பலன்களை அடையலாம்.  

இந்த இதழுடன் உங்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருக்கும் ஐந்து முக ருத்திராட்சத்தைக் கழுத்தில் அணிந்து  கொள்ளலாம். இவர்களை நெருங்க காலனும் அஞ்சுவான்; மார்பக வியாதிகள் விலகும்.  



இயல்பு குணங்கள்

சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள் வைத்திருக்கும் பொருட்களை கவனித்தால் சங்கு, ஜடாமுடி, மண்டை ஓடு, ருத்ராஷம்,மிருக தோல் அனைத்தும் இயற்கையாக கிடைத்த பொருட்கள்.

இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாது. சில பொருட்களை உருவாக்கினாலும் செயற்கை என தெரிந்துவிடும்.

செயற்கை நிலையில் இயங்கக்கூடிய மனிதன் இயற்கை நிலை எனும் நிர்விகல்ப சமாதியை அடைய அவனுக்கு இயற்கையன பொருட்கள் உதவுகிறது. இயற்கை பொருட்கள் மூலம் மனிதன் தனது சுயதன்மையான புருஷ நிலையை அடைய முயற்சிக்கும் பொழுதுஅதிகம் பயன்படுவதும் எளிமையாக கிடைப்பதும் ருத்ராஷம் எனும் இயற்கையானமணிகள் ஆகும்.

ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை) கனி வடிவம் பெருவதில்லை. அத்தி பூக்காது விதை அளிப்பது போல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது.

நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில் இருப்பதால் அதிகமான ருத்ராஷத்தை விளைவிக்கும் நாடாக திகழ்கிறது. இந்தியாவில் அதிக அளவில் ருத்ராஷம் கிடைப்பதில்லை.

ருத்ராஷத்தின் வடிவம், அதில் உள்ள துளை அனைத்தும் இயற்கையானது. பார்க்கும்பொழுது எந்த வித செயல்படும் இல்லாத பொருளாக தெரிந்தாலும் ருத்ராஷத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்று.

சிறந்த ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்து, ஆன்மீக ஆற்றல் கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம் என்றால் அத்தகைய ருத்ராஷம் பிரஞ்சத்தின் சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில் வைத்திருப்பவராக மாற்றும்.

ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்த, வேகமான ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும். தவநிலையிலிருந்து வெளிப்பட்டவுடன் அதிக வேகமான இயக்க நிலைக்கு சிவன் மாற்றம்மடையும் தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும்.

சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.

ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மை. இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள்.

ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும். உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராக்ஷம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும். விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்.

ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. குறிப்பிட்ட ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. ஆண்/பெண் என இருவரும் பயன்படுத்தலாம். வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது. ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று.

தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதை செலுத்துவது நல்லது.

குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அன்ரு முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும்.

மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக ஆற்றல் வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்ளலாம். இதை தவிர வேறு தன்மையில் ருத்ராக்ஷம் அணிந்தால் அது ஓர் சாதாரண அணிகலனுக்குச் சமமானது. வேரு விசேஷம் அதில் இல்லை.

ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று. கெமிக்கல் பொருட்கள், சோப் மற்றும் இதர செயற்கைப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும்.

பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும். பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும். பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும். பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம். இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும்.


ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா? இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமான விஷயத்திலிருந்து பார்ப்போம். உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும். இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின் உணர்வு நிலை. அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும், உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம்.

ருத்ராக்ஷ மணிகளில் பல வகைகள் உண்டு. ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்ராக்ஷ மணிகள் கிடைக்கிறது. முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும். ஆரஞ்சு பழத்தை தோல் உரித்தால் உள் பகுதியில் ஒவ்வொரு சுளைக்கும் இடையே தெரிவது போல உள்ள பகுதியை முகம் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள். உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவது, செல்வம் கொடுப்பது போன்ற செயல் கிடையாது.நவரத்தின கல் போல இதனையும் வியாபாரமாக்கும் யுக்தியே இந்த பிரச்சாரம்.

ருத்ரக்ஷத்தை தங்கம், தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்து அணிய வேண்டும். ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள் உண்டு. இந்த ஒவ்வொரு வகையான ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றான செயல்களை செய்தாலும், சில பிரத்யேக காரணங்களுக்கும் பயன்படுத்தலாம்.

1. ஐந்து முக ருத்ராக்ஷத்தை மட்டுமே (கிரஹஸ்தர்கள்) குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

2. ஏக முகி என அழைக்கப்படும் ஒருமுக ருத்ராக்ஷம் சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும். பிறர் வீட்டில் உள்ள சாலிக்ராமம் மற்றும் விக்ரஹம் போல வைத்து பூஜை செய்யலாம்.

3. நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்தினால் கலை நயம், சங்கீத ஞானம் போன்ற கலையாற்றல் வளரும். குழந்தை பிறப்பு இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடை நீங்க வாய்ப்பு உண்டு.

4. துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆறுமுக (ஷண்முகி) ருத்ராட்சம் நல்ல பலனை அளிக்கும்.

5. மணவாழ்க்கையில் வாழ்க்கைத் துணைவருடன் பிரிவு உள்ளவர்கள் கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால் மண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.

தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதை விட மணிமாலையாக அணிவது நல்லது. பஞ்சமுக ருத்ராக்ஷத்தை தவிர வேறு வகையான ருத்ராக்ஷம் அரிது. எனவே நமது பஞ்ச ப்ராணன்களில் சக்தி நிலை மேம்பட 108 மணிகள் கொண்ட ஐந்துமுக ருத்ராக்ஷத்தை அணிந்தால் அனைத்து மேம்பாட்டையும் பெறலாம்.

ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு. இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு. ருத்ராக்ஷம் தனக்கெனசில தனித் தன்மைகளைக் கொண்டது. தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும். மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. ருத்ராக்ஷத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது.

ருத்ராக்ஷ மணியின் துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால் ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும். ருத்ராக்ஷம் போன்ற உருவத்தில் இருக்கும் சில மரவகைகள் உண்டு. இதை" பத்ராட்சம் " என அழைப்பார்கள். இதில் சாயத்தைக் கொடுத்து ருத்ராக்ஷம் போல விற்பனை செய்வார்கள். தகுந்த பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது.

ஜோதிட ரீதியாக ருத்ராக்ஷம் பயன்படுமா என்றால் முடியும் என்றே கூறலாம். ஒருமுக ருத்ராக்ஷம் முதல் அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள் சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல் அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவை. எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம்.

ருத்ராக்ஷத்தை பல லட்ச ரூபாய் விலையில் விற்கவும் வாங்கவும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். பத்திரிகையிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். பல கோடி ரூபாய் செல்வம் சேர ருத்ராக்ஷம் அணியுங்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு உடல் முழுவதும் ருத்ராக்ஷம் அணியும் எந்த சிவனடியாரும் கோடிஸ்வரராக இருந்து பார்த்ததில்லை. பிறருக்கு கோடிகளை அளிக்கும் ருத்ராக்ஷத்தை விற்கும் வியாபாரி ஏன் கோடீஸ்வரன் ஆவதில்லை என சிந்தித்துப் பார்த்தால் நிதர்சனம் புரியும்.

ருத்ராக்ஷத்தைக் கொண்டு கோடீஸ்வரனாக முடியாது. ஆனால் அண்டத்தைப் படைத்த ஈஸ்வரனாக முடியும். லஷ்மியை அடைய முடியாவிட்டாலும் ஆன்ம லஷியத்தை அடையமுடியும். பிறப்பு இறப்பு அற்ற நிலையை அடையும் முக்தி எனும் விருட்சத்தை வளர்க்க ருத்ராக்ஷம் என்ற விதையை விதையுங்கள்.

இறந்த வீட்டிற்கு செல்லும் பொழுது சிலர் அணிய கூடாது என சொல்லுவார்கள். ருத்திராட்சத்தை காக்கும் கடவுளாக பார்க்க வேண்டும். எங்கெல்லாம் உங்கள் உடல்,மனம் மற்றும் ஆன்மா தவறான சக்திக்கு ஆட்படுமோ அங்கெல்லாம் அணியலாம்.

எப்பொழுதும் ஜபம் செய்த மாலையை கழுத்தில் அணிவது நல்லது. ஜபிக்கபட்ட மந்திரங்கள் அதில் நிறைந்திருக்கும். உங்கள் அலைபேசியில் சார்ஜ் செய்து விட்டு, வீட்டில் வைத்திருந்தால் என்ன பலன்?

ஜபம் செய்ததும் மாலையை அணிந்தால் அன்று வித்தியாசமான உள்ளுணர்வு இருப்பதை உணரலாம். முயற்சித்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

ஆன்மீக குரு, ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்ய துவங்கலாம். ஜபம் செய்யும் மந்திரம், மாலை அனைத்தும் அவர்க்ளின் கருத்தாக இருக்கவேண்டும். நாம் முடிவு செய்ய கூடாது.

இரு முக ருத்திராட்சம் தம்பதிகளுக்கு நல்லது. அதைகாட்டிலும் கெளரிஷங்கர் எனும் வகை உண்டு. அது சிறப்பு வய்ந்தது.

இரவில் அணிய கூடாது என சொல்லுவதற்கு காரணம். தாம்பத்திய காலத்தில் ருத்திராக்‌ஷம் அசுத்தமாக கூடாது என்பதற்காக தான்.

உடலுறவு காலத்தில் உடலின் ப்ராண சக்தி அதிகமாக குறைவு ஏற்படுவதால், அத்தருணத்தில் ருத்திராக்‌ஷம் செயல் இழக்க வாய்ப்பு உண்டு.

ருத்திரஷத்தை வேறு எந்த பொருளுடனும் இணைக்காமல் தனியே அணிவதே சிறந்தது.
ஸ்படிகம், முத்து, பவளம் என எதையும் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.  

04 டிசம்பர் 2011

அதிவீரராமபட்டினத்தில் ஆலய தூய்மை பணிகளில் ஐய்யப்ப பக்தர்கள் ஆர்வம்!

M.செல்வா(திருவாதிரையான்)                                                                                                                                                   December 4, 2011

அதிவீரராமபட்டினம்: நமதூரில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் தூய்மையில் சரியான பராமரிப்பின்றி கேட்பாறற்று கிடந்தது. இதனை சில ஐய்யப்ப பக்த்தர்களை கொண்ட குழு ஒன்று தூய்மை செய்ய முடிவெடுத்து செவ்வனே செய்து முடித்து பொதுமக்களுக்கு ஆலய தூய்மைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன

                                                                                                                              அதிவீரராமபட்டினம் பெருமாள் கோவில் தெருவில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம். இந்த ஆலையம் கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பின்றி சுற்றுப்புறம் முழுவதும் புல் புதர்கள் மண்டியபடி காட்சியலித்தது.

  இந்த நிலையில் கார்த்திகை மாதம் வந்தது.ஐயப்ப பக்தர்கள் சிலர் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாலையத்தில் மாலையணிந்து இங்கு தங்கள் வலிபாடுகளை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.  இவ்வாண்டும் அதேபோல் தங்கள் வழிபாட்டை துவங்கிய அவர்கள் ஆலயத்தின் இந்த நிலை கண்டு தங்களுக்குள் ஒரு குழு அமைத்து ஆலயத்தை தூய்மை செய்ய முடிவெடுத்தனர்.
                                                 
  ஆவ்வாரு எடுத்த முடிவின்படி இன்று (04/12/2011-ஞாயிற்றுகிழமை) காலை முதல் தூய்மை பணியை தொடங்கி ஆலயத்தில் படர்ந்து கிடந்த செடிகொடிகளை அகற்றி, புல் மேடுகளை கலைந்து, கோபுரத்திற்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டி அலயத்தை புதுப்பொழிவடைய செய்தனர்.





  அந்த பக்தர்களின் இந்த சேவையை பற்றி தகவல் அறிந்த இந்து முன்னணி நகர தலைவர் ப.விஜயகுமார், துணை தலைவர் வி.ரமேஷ், செயளாலர் வே.பிரபாகரன் ஆகியோர் உறுப்பினர்களுடன் சென்று பாராட்டு தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற தூய்மைப்பணிகளை செய்ய ஹிந்து மக்கள் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.                                                                      

அந்த ஐய்யப்ப பக்தர்களின் இந்த செயல் மற்ற பொதுமக்களுக்கு ஒரு முன்னுதாரனமாக அமைந்தது.அந்த நல்ல உள்ளம் படைத்த பக்தர்களுக்கு ஏழுமலையானும், ஹரிஹரசுதன் ஐய்யப்பனும் சகல சௌபாக்யங்களையும் அருள பிரார்த்திக்கும்                                                                                    - அதிவீரராமபட்டினம் இந்துக்கள் இணையம்