அதிவீரராமபட்டினம் கரையூர்தெரு ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலய வைகாசி விசாக பெருந்திருவிழா துவக்க நிகழ்ச்சியாக இன்று(28.05.2014) காலை 10 மணியளவில் வேத மந்திரங்கள் முலங்க காப்புகட்டுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கரையூர்தெரு நிர்வாகிகள் மற்றும் அதிவீரராமபட்டினம் அனைத்து ஹிந்து சமுதாய மக்கள் கலந்துகொண்டு ஸ்ரீஅம்மன் அருள்பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கரையூர்தெரு நிர்வாகிகள் மற்றும் அதிவீரராமபட்டினம் அனைத்து ஹிந்து சமுதாய மக்கள் கலந்துகொண்டு ஸ்ரீஅம்மன் அருள்பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக