அதிவீரராமபட்டினம் கரையூர்தெரு ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலய வைகாசி விசாக பெருந்திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று வெளியூர் பால்காவடி மற்றும் சிலாகைக்காவடியை முன்னிட்டு பக்தர்கள் பால்காவடி மற்றும் சிலாகைக்காவடி எடுத்து அம்பாளுக்கு தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.
சிலாகைக்காவடி எடுத்து ஆடிவரும் பக்தர்கள்
அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக