Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

29 டிசம்பர் 2013

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலுக்கு மிரட்டல்! இராமகோபாலன் பேட்டி

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலைத் தகர்க்கப் போவதாக முஸ்லீம் பயங்கரவாதிகள் மிரட்டல்...வீரத்துறவி ஐயா.இராம.கோபாலன் அவர்களின் ஆவேசப் பேட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை தகர்ப்போம்! ஜிகாதி மிரட்டல்!

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இஸ்லாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. இதைக்கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து இந்துக்கள் ஜிகாதி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். பல இந்து தலைவர்கள் தொடர்ந்து இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகம் ஒரு அமைதி பூங்கா என்று அரசியல் கட்சிகளும் ,அரசும் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா என்ன? இந்த பயங்கரவாதத்தின் புதிய இலக்கு எது தெரியுமா? தமிழக அரசின் சின்னமாகத் திகழும் ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் தான்!

 srivilliputtur-gopuram

நம் தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை தகர்க்கபோவதாகவும், அந்தப் பகுதியின் இந்து முன்னணி இயக்கத்தினரை படுகொலை செய்யப்போவதாகவும் இன்று சென்னையின் இந்து முன்னணித் தலைமை அலுவலகத்திற்கு கடிதம் வந்துள்ளது. இந்தப் புனித ஜிகாதித் தாக்குதலை 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி நிகழ்த்தப் போகிறார்களாம்! இந்தக் கடிதம் முகமதுஅஸ்லாம்(எ)காமராஜ் என்பவர் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது. இது போலி பெயராகவும் இருக்கலாம். இதற்கு முன் பல ஜிகாதித் தாக்குதல்கள் இஸ்லாமியர்களாக மதமாறியவர்களால் தொடுக்கப்பட்டது என்பதும் உண்மை. இந்தக் கடிதம் ராஜபாளையத்திலிருந்து அனுப்பப்பட்டதாக போஸ்டல் சீல் மூலம் தெரிய வருகிறது.

இது வரை அமைதிப் பூங்கா, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு என்று வருணிக்கப்பட்ட இடத்திலிருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதென்றால், இஸ்லாமிய பயங்கரவாதம் நமக்கே தெரியாமல் எப்படி வேரூன்றியிருக்கிறது என்று பாருங்கள்!  இந்தக் கடிதம் நமக்கு ஒரு எச்சரிக்கை! தமிழ்நாட்டில் எந்தப் பகுதியும் பாதுகாப்பாக இல்லை என்பதை இந்த மிரட்டல் சுட்டிக் காட்டுகிறது.

இப்போது, தமிழக அரசு என்ன நடவடிக்கை போகிறது? இஸ்லாமிய பயங்கரவாதத்தை இனியும் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டால், நம் தமிழகமும் காஷ்மீர் போல தலிபான்களின் பிடியில் சென்றுவிடும் என்பதில் ஐயமில்லை.

இதோ அந்த மிரட்டல் கடிதம் உங்கள் பார்வைக்கு:
warning1

warning2

12 செப்டம்பர் 2013

அதிவீரராமபட்டினத்தில் சிறப்பு மிக்க 24-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி தேசிய திருவிழா ஹிந்து எழுச்சி ஊர்வலம்..

அதிவீரராமபட்டினம்: தமிழகத்தில் திண்டுக்கள், கோவை, முத்துப்பேட்டை ஆகிய சிறப்பு வாய்ந்த ஊர்களின் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிவீரராமபட்டினம் முதலாவதாக இடம்பெற காரணமாக அமைந்தது 24-வது ஆண்டாக நடத்தப்பட்ட விஸ்வரூப விநாயகர் ஊர்வலம். அது யாதெனில்.... ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து முன்னணியினரால் மாநிலம் முழுவதிலும் வெகு விமரிசையாக நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் மேற்கண்ட இடங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். இவ்வாண்டும் இந்த பட்டியளில் நமதூர் அதிவீரராமபட்டினமே முதலிடத்தை பெற்றுள்ளது. காரணம் ஒன்றுபட்ட ஹிந்து சக்தியின் வெளிப்பாடாக இவ்வாண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 4000க்கும் அதிகமான ஹிந்து இளைஞர்கள் பங்கேற்று சிறப்பித்ததேயாகும். 
---------------------------------------------------------------------------------------------------------
அதிவீரராமபட்டினம் ஹிந்து முன்னணி நடத்திய 24-ம் ஆண்டு விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் ஸ்ரீ விஜய ஆண்டு ஆவணி திங்கள் 27-ம் நாள் (12/09/2013) வியாழன் அன்று நடைபெற்றது. இதற்க்காக விநாயகர் 9-அடி,8-அடி,5-அடி உயரங்களில் 6 விநாயகர் சிலைகள் திருச்சி ஹிந்து முன்னணி காரியாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டு 06/09/2013 அன்று காலை 5.45 மணியளவில் அருள்மிகு ஸ்ரீ துர்க்கா செல்லியம்மன் ஆலையத்தில் கணபதி ஹோமம் முடிந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. 


அங்கிருந்து சேதுரோடு, கரையூர்தெரு(மாரியம்மன் கோயில்), பிள்ளைமார்தெரு, வெக்காளியம்மன் கோவில் தெரு, சால்ட்லைன்(இவ்வாண்டு புதிதாக சேர்க்கப்பட்டது) ஆகிய பகுதிகளுக்கு 5 சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. இந்த 5 சிலைகளும் அப்பகுதி ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து சமய மக்களால் 7 நாட்கள் வழிபாடுகள் செய்யப்பட்டது.



பின்னர் 12/09/2013 அன்று மாலை 03:00 மணியளவில் சேதுரோடு, கரையூர்தெரு(மாரியம்மன் கோயில்), பிள்ளைமார்தெரு, வெக்காளியம்மன் கோவில் தெரு, சால்ட்லைன்(இவ்வாண்டு புதிதாக சேர்க்கப்பட்டது) ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 5 விஸ்வரூப விநாயகரும் அருள்மிகு ஸ்ரீ துர்க்கா செல்லியம்மன் ஆலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கிருந்து 6 விஸ்வரூப விநாயகர் சிலைகளும் மாலை 04:00 மணிக்கெல்லாம் வண்டிப்பேட்டைக்கு கொண்டுசெல்லப்பட்டது. 
இவற்றுடன் பட்டுக்கோட்டை ஒன்றிய நகர ஹிந்து முன்னணியினரால் வைக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட விஸ்வரூப விநாயகர் சிலைகளும் வண்டிப்பேட்டைக்கு வந்தன. 


அங்கு நகர இந்து முன்னணி செயலாளர் V.பிரபாகரன்ஜீ வரவேற்புரையாற்றினார், இந்து முன்னணி நகர தலைவர் P.விஜயகுமார்ஜீ, இந்து முன்னணி நகர துணை தலைவர் V.ரமேஷ்ஜீ ஆகியோர் தலைமையில்,
பா.ஜ.க மாநில துணை தலைவர் H.ராஜா ஜீ அவர்கள் சிறப்புரையற்றினார். 

H.ராஜா ஜீ அவர்கள் ஆற்றிய சிறப்புரை:


அதிவீரராமபட்டினத்தின் இந்த எழுச்சிமிகு 24-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா விஷ்வரூப விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்டமைக்காக நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்புறையாற்ற வரவிருந்த நமது பா.ஜ.க முன்னால் மாநில தலைவர் C.P.ராதாகிருஷ்ணன் அவர்கள் வரயியலாத காரணத்தால் என்னை இங்கு செல்லும்படி கேட்டுக்கொண்டார். அவருடைய வேண்டுகோளுக்கினங்கி நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒப்புகொண்டேன். இங்கு வந்து இந்த ஊரின் எழுச்சிமிகு இந்து இளைஞர் கூட்டத்தை கண்டதும் எனது மணம் எண்ணிலடங்கா மகிழ்ச்சியுற்றது.
இன்றைய நாளில் இந்த பாரத நாடு தீவிரவாதம், மதமாற்றம், சிறுபான்மை ஓட்டுவங்கி அரசியலின் கையில் சிக்கிக்கொண்டுள்ளது. 
பெரும்பான்மை மக்களாகிய ஹிந்துக்கள் இவற்றை எதிற்த்து குறள்கொடுக்கவேண்டும். இந்து இயக்க தலைவர்கள் கொடூரமான முறையில் கொள்ளப்படுவதும் இந்துக்கள் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இந்து நாட்டில் இந்துக்கள் விழா நடத்த காவல்துறை அனுமதி கேட்கவேண்டும், கைது நடவடிக்கை, அதிகபட்ச பாதுகாப்பு, இந்த சம்பவங்களால் இந்துக்கள் விழிப்படைந்து வருகின்றனர். பெரும்பான்மை மக்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல.
இதற்கான முடிவு வெகுதொலைவில் இல்லை.
இத்தாலி ராஜியம் விரைவில் முடிவுக்கு வரும். வரும் நாடாழுமன்ற தேர்தலில் ஸ்ரீ.நரேந்திரமோடி அவர்கள் பிரதமராக ஆட்சியமைப்பார். அவரை பிரதமர் வேட்பாளராக அவரது பிறந்தநாளான 17.09.2013 அன்று அறிவிக்கப்படுவார். இந்த பாரத நாடும் அதன் ஹிந்து கலாச்சாரமும் பாதுகாக்கப்படும்.
இந்த உலகின் ஒவ்வொரு திசையும் ஹிந்து தர்மம் ஓங்கி நிற்கும் என்ற சுவாமி விவேகாநந்தரின் நம்பிக்கை பொய்க்காது. 
இந்த நாளில் ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தீவிரவாதத்தையும் மதமாற்றத்தையும் இந்த நாட்டை விட்டு விரட்டுவோம் என சபதமேற்போம்.

பின்னர் பா.ஜ.க மாநில செயளாலர் ஸ்ரீ. கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் ஹிந்து எழுச்சியுறையாற்றி ஊர்வலத்தை துவக்கிவைத்தார். 

                          
பின்னர் விஸ்வரூப விநாயகருக்கு கரையூர்தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கிதெரு கிராம தலைவர் மற்றும் பஞ்சாயத்தார்களால் பட்டு சார்த்தப்பட்டு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. 

அங்கிருந்து விஸ்வரூப விநாயகர் அதிவீரராமபட்டினத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஏரிப்புறக்கரை கிராமத்தை நோக்கி சென்றார்.


























அங்கு ஏரிப்புறக்கரை கிராம நிற்வாகிகள் மற்றும் இளைஞர்களால் சிலம்பாட்டத்துடன் கூடிய சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டு விஸ்வரூப விநாயகர் கங்கா சாகர் கடலிலே சங்கமமானார். 
நிறைவாக இந்து முன்னணி நகர பொருளாலர் SV.சிவா ஜீ நன்றியுரையாற்றினார்.



இந்த ஊர்வலத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் RVS.ராஜானந்தம் ஜீ, இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஸ்ரீ தமிழ்மோகன் ஜீ, நகர இந்து முன்னணி சட்ட ஆலோசகர்சோலை S.பாலகிருஷ்ணன், இந்து முன்னணி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு B.அசோக்குமார், இந்து முன்னணி ஒன்றிய பொருப்பாளர் புலவஞ்சி.C.P.போஸ் ஜீ, பா.ஜ.க மாவட்ட தலைவர் ஸ்ரீ முரளிகணெஷ் ஜீ, பா.ஜ.க மாவட்ட செயலாளர் பன்னவயல் R.இளங்கோ ஜீ, இந்து முன்னணி கிளை நிர்வாகிகள். நமசு.ராஜா ஜீ, , சூரை.சண்முகம் ஜீ, பார்த்திபன் ஜீ,சூரை.பாலா, செல்வா மற்றும் நகர, ஒன்றிய, கிராம, கிளை பொருப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 



இந்த விழாவில் அதிவீரராமபட்டினம் ஹிந்து முன்னணியை சேர்ந்த இளைஞர்களோடு, பட்டுக்கோட்டை, பள்ளிகொண்டான்,சேண்டாக்கோட்டை, மாலியக்காடு, புதுக்கோட்டை உள்ளூர், நடுவிக்காடு, மிலாரிக்காடு, மதுக்கூர்,துவரங்குறிச்சி, மழவேனிற்காடு, பழஞ்சூர், புதுப்பட்டினம், வெலிவயல், ராஜாமடம், முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, கரிசக்காடு,மஞ்சவயள், கருங்குளம், வள்ளிக்கொள்ளைக்காடு, ஆகிய சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட ஹிந்து இளைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


காவல்துறையின் கணிவான ஒத்துலைப்பு விழா சிறக்க உதவியாக இருந்தது.

10 பிப்ரவரி 2013

அப்சல் குருவை 8 பேர் முன்னிலையில் 8 நிமிடம் தூக்கிலிட்டுள்ளனர்


டெல்லி: அப்சல் குருவை 8 பேர் முன்னிலையில் 8 நிமிடங்கள் தூக்கிலிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் தூக்கிலிடும் முன்பு அவன் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறை அதிகாரி தெரிவித்தார். நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவரிவாதி அப்சல் குரு நேற்று காலை 8 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிடும் செய்தியை வெள்ளிக்கிழமை மாலை அவனுக்கு தெரிவித்துள்ளனர். அவன் கடந்த 12 ஆண்டுகளாக இருந்த அறையில் இருந்து 20 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் தான் அவன் தூக்கிலிடப்பட்டான் என்று தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து சிறையின் டைரக்டர் ஜெனரல் விம்லா மெஹ்ரா கூறுகையில், அப்சல் குரு தூக்கிலிடும் முன்பு மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தான். அவனை தூக்கிலிடும் முன்பு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவனது ரத்த அழுத்தம் நார்மலாக இருந்தது என்றார். ஒரு டாக்டர், நீதிபதி, சிறை அதிகாரிகள், முஸ்லிம் மதத் தலைவர் உள்ளிட்ட 8 பேர் முன்பு அவன் தூக்கிலிடப்பட்டதாக தெரிகிறது. அவனை 8 நிமிடம் தூக்கிலிட்டுள்ளனர்....