Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

03 மே 2011

அதிராமபட்டினத்தில் தொடங்கியது கிருஸ்த்தவ மதமாற்றம்..

அதிராமபட்டினம் கரையூர் தெருவில் அமைந்துள்ளது அரசு நடுநிலை பள்ளி. இங்கு விடுமுறை நாட்களில் கரையூர்தெரு, சேதுரோடு, வெக்காளியம்மன் கோவில் தெரு, துரெளபதையம்மன் கோவில் தெரு ஆகிய தெருக்களை சேர்ந்த ஹிந்து குழந்தைகள் விளையாடுவது வலக்கம். இவ்வாரு 03/05/2011 செவ்வாய் கிழமை காலையும் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு வேனில் ஒரு கிருஸ்தவ பாதிரி உட்பட 4 இளைஞர்களும் இருந்த வேன் அந்த குழந்தைகளின் அருகில் நின்றது. அந்த வேனிலிருந்து பாதிரி இறங்கி குழந்தைகளை நோக்கி சென்றார். அவர் குழந்தைகளுக்கு கையிலிருந்த இனிப்புகளை வழங்கி அவர்களுடன் உரையாடினார். சில நிமிடம் கலித்து குழந்தைகள் அனைவரும் வேனில் ஏரினர். இதனை கண்ட கரையூர்தெருவை சேர்ந்த ஒருவர் கிராம தலைவருக்கு தகவல் கொடுக்க கிராம தலைவர் விரைந்து வந்து அந்த வேனை மடக்கி பிடித்தார். இந்த தகவல் இந்துமுன்னணியை சேர்ந்த பிரமுகர்களுக்கு தெரிந்து அவர்களும் அங்கு விரைந்தனர். பாதிரியாரை விசாரித்தபோது அவர் அனைக்காடு சர்ச்சை சேர்ந்தவர் என தெரிந்தது. அவரிடம் மிக கண்ணியமான முறையில் எடுத்து கூறி அனுப்பி வைத்தனர் பொதுமக்கள். மேலும் அந்த குழந்தைகளிடம் கேட்டபோது                                       அவர்கள் விடுமுறை நாட்களில் தினமும் காலை வந்து போதனை வகுப்பு எடுப்பதாகவும்,ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையிலும் வந்து தங்களை வேனில் ஏற்றி சென்று ஏசுவை வணங்க செய்ததாகவும், விட்டில் உள்ளவர்களிடம் எசுவின் பெருமைகளை கூறுமாரு பனித்ததாகவும், இலவசமாக கல்வி தருவதாகவும் கூறியது தெரியவருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம நிர்வாகியுடன் இணைந்து இந்து முன்னணி அன்பர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று விழிப்புனர்வுடன் இருந்து குழந்தைகளின் எதிர்காலத்தை காக்குமாரு கேட்டுக்கொள்ளபட்டது.மேலும் அதிராமபட்டினம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அழிக்கப்பட்டது.  

2 கருத்துகள்:

  1. பெயரில்லா5/11/2011 01:49:00 PM

    பாவாடை பாதிரிகள் சின்ன குழந்தைகள்கிட்ட இனிப்பு கொடுத்து மதம் மாற்ற முயற்சி பண்றானுங்க இதுவே நம்ம பசங்ககிட்ட மத மாற்ற முயற்சி பண்ணும் போது பாவாடை பாதிரிகள் தங்களோட பொண்டாட்டிகளையும் கன்னியாஸ்திரிகளையும் கூட கொடுத்து என்ஜாய் பண்ண சொல்லுவானுங்க போல இருக்கு

    பதிலளிநீக்கு
  2. இந்த மத போதகர்கள் தொல்லை தாங்க முடியவில்லை.அம்மா அவர்கள் மத மாற்ற தடை சட்டம் மீண்டும் கொண்டு வர வேண்டும்

    பதிலளிநீக்கு