Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

28 ஏப்ரல் 2011

அதிராம்பட்டினம் சிவன் கோவில் முன் சாக்கடையை கொட்டியது ஏன்?


       நமது அதிராமபட்டினத்திற்க்கு பேரும், பெருமையும் தேடித்தரும்  சிவஸ்தலம் ஸ்ரீ அபயவரதீஸ்வரர் ஆலயம் இது சிவன் கோவில்தெருவில் அமைந்துள்ளது.இதன் எதிர்புரம் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில்தான் கோவிலுக்கும், மார்க்கேட்டுக்கும் செல்லும் பாதை உள்ளது. இந்த பாதையில் இன்று(28/04/2011) மதியம் 12 மணியளவில் அதிராமபட்டினம் தி.மு.க-வை சேர்ந்த சுல்த்தான், இராம.குணசேகரன் ஆகியோரது டிராக்டர்களில் சாக்கடையை கொண்டுவந்து கோவிலுக்கு நேர் எதிரே உள்ள சாலையோரம் கொட்டிவிட்டு சென்ருள்ளனர். இந்த சாக்கடை மேலத்தெருவில் இருந்து அல்லிவரப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏர்ப்படுத்தியுள்ளது. 1. மேலத்தெருவிலுருந்து சிவன்கோவில் தெருவிற்க்கு சாக்கடை களிவுகளை கொண்டுவந்து கொட்டியது ஏன்?....2. இந்துகள் முட்டால்களா?..... 3. இவர்கள் அநீதியை தட்டிக்கேட்க்க அதிராமபட்டினத்தில் இந்துக்களே இல்லையா?....... சகோதரர்களே சிந்தியுங்கள் புகைபடங்கள் கீழே 1.சிவன்கோவில் நுலைவாயில் முன் கொட்டிக்கிடக்கும் சாக்கடை கலிவு.

 2.கோவிலின் எதிரில் உள்ள சாலையில் கொட்டிக்கிடக்கும் சாக்கடை கலிவு

3.கோவிலின் எதிரில் உள்ள சாலையில் கொட்டிக்கிடக்கும் சாக்கடை கலிவு

 4.கோவிலின் நேர்எதிரில் கொட்டிக்கிடக்கும் சாக்கடை கலிவு

 5. காந்திநகர் செல்லும் சாலையில் கொட்டிக்கிடக்கும் சாக்கடை கலிவு.

2 கருத்துகள்:

  1. அப்பகுதி மக்கள் போலிசில் புகார் செய்துள்ளனர்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா5/01/2011 01:58:00 PM

    சாக்கடையை கொட்டிய அந்த நாய்களின் வீட்டுக்கு முன்னால் ஊரில் உள்ள அனைத்து சாக்கடை கழிவுகளையும் கொண்டு போய் கொட்டினால் தான் திருத்துவார்கள்

    பதிலளிநீக்கு