Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

26 ஜனவரி 2011

இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்


திரு. தெய்வமுத்து (மும்பையில் இருந்து வெளியாகும் Hindu Voice இதழ் ஆசிரியர்) ஆங்கிலத்தில் 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட கையேடிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சில செய்திகள்.
நீங்கள் ஓட்டுப் போடும்முன் சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்..
தங்களது பெண், பிள்ளை, பேரன், பேத்திகள் கோயிலுக்குச் செல்லும் பொழுதோ அல்லது கடைகளுக்குச் செல்லும் பொழுதோ தீவிரவாதிகளால் குண்டடிபட்டு இறந்தால் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி எப்பொழுதாவது சற்று சிந்தித்துப் பார்த்துள்ளீர்களா? தங்களது பிள்ளைகளோ அல்லது பேரப்பிள்ளைகளோ நிர்பந்தத்தின் பேரில் தங்கள் இருப்பிடத்தை மாற்றவேண்டிய அவலத்தைப் பற்றிச் சிந்தித்து பார்த்துள்ளீர்களா? மேலும் அவர்கள் சனாதன தர்மத்திலிருந்து விலகி அந்நிய மதங்களுக்கு, கட்டாயப்படுத்தி மாற்றப்பட்டால் என்னவாகும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்துள்ளீர்களா? இவற்றைப் பற்றி எண்ணும் பொழுது நீங்கள் கதிகலங்வில்லையா? இவை எல்லாம் புகைபோட்ட தீ போல் நடந்துகொண்டுதான் வருகின்றன இது காட்டுத் தீ போல் பரவும்முன் நாம் விழித்துக்கொள்ளவேண்டாமா? உண்மை நிலவரம் என்ன என்பதை சற்று பாருங்கள்!!!
bhajan
  1. 200 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் இந்துக்கள் சனாதன தர்மத்தி்ன்படி பூஜைகள் செய்துகொண்டும் பஜனைகள் கீர்த்தனைகளை பாடிக்கொண்டும் நேர்த்தியான தெய்வீகத் தன்மையுடன் வாழ்ந்தார்கள். இது திருதராட்டிரரின் மனைவி காந்தாரி பிறந்த ஊர் ஆகும். இப்பொழுது இங்கே ஒரு இந்துவும் இல்லை. இன்று இங்கு இருப்பவர்களெல்லாம் அல் கொய்தா, தலிபான் ஆள்கள். ஷரியா சட்டத்தின்படி கண்ணுக்குக் கண், காலுக்கு கால் என்ற பழிபாவச் செயல்களைச் செய்யத் தயங்காதவர்கள்.
  2. 100 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் உள்ள லாகூரிலும் கராய்ச்சியிலும் (இராமனின் பிள்ளைகளான லவ, குசா வாழ்ந்த இடம்.) இந்துக்கள் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாடிக்கொண்டு சனாதன தர்மத்தின்படி வாழ்ந்துவந்தார்கள். பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கே 24 சதவிகிதம் இந்துக்கள் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் இன்றோ அங்கு 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இந்துக்கள் இருக்கிறார்கள். பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான், ”இஸ்லாமிக் ரிபபிளிக் ஆப் பாகிஸ்தான்” என்று பிரகடனப்படுத்தியது. ஆனால் இந்தியா, ”இந்து ரிபபிளிக் ஆப் பாரத்” என்று ஏன் பிரகடனபடுத்தவில்லை?
  3. 50 ஆண்டுகளுக்குமுன் காஷ்மீரில் இந்துக்கள் பூஜை செய்துகொண்டும் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாடிக்கொண்டும் நேர்த்தியான வாழ்க்கை வாழ்ந்துவந்தார்கள். இங்கேதான் சைவம் முதன்முதலில் தோன்றியது. அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இன்று பேருக்குகூட ஓர் இந்து இல்லை. நேருவின் தவறான சுயநல அணுகுமுறையால் மிலேசர்கள் ஆக்கிரமிப்பிற்கு நாமே வழிவகுத்துக்கொடுத்தோம். அதனால் இந்துக்கள் எல்லாம் அங்கிருந்து விரட்டப்பட்டு இன்று நம் நாட்டிலேயே அகதிகளாக ஜம்முவிலும் டெல்லியிலும் அவதிப்படுகிறார்கள்.
  4. வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மிஸோராம், மணிப்பூர் எல்லாம் கிருஸ்துவநாடாக மாற்றப்பட்டுவிட்டன அஸ்ஸாமிலும் மேற்கு வங்காளத்திலும் பங்களாதேசத்திலிருந்து கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளார்கள். அவர்களுக்கு ஓட்டுரிமை அளித்து ரேஷன் அட்டையையும் கொடுத்து வருகிறது நமது அரசு
  5. தெற்கே கன்னியாகுமரியிலும் ராமேஸ்வரத்திலும் கிருஸ்துவர்களின் ஆக்கிரமிப்பு தீவிரம் அடைந்துவருகிறது. இதைப்போல் ஆந்திராவிலும் ஒரிஸாவிலும் கிருஸ்துவ ஆக்கிரமிப்பு அதிகரித்துவருகிறது. கேரளாவில் இஸ்லாமியர்களின் ஆதீக்கம் வலுவடைந்து வருகிறது.
இந்தச் சரித்திரத் தொடர் நிகழ்வுகளைப் பார்க்கையில் இன்னும் 50 ஆண்டுகளில் நம்முடைய பிள்ளைகளும் பேரபிள்ளைகளும் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்யவும் பஜனை கீர்த்தனைகள் பாடவும் அனுமதிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே. இந்த நாடு ஒரு ஜனநாயக நாடாக மதச்சார்பற்ற நாடாக இருக்குமா என்பதும் சந்தேகமே. நமது குழந்தைகளுக்கு சுதந்திரமாக எண்ணங்களை வெளிப்படுத்த முடியுமா என்பதும் சந்தேகமே. யாதார்த்தத்தில் இதுவே நாம் இன்று கண்எதிரே காண்கின்ற அவலங்களாகும். மேலும் தீவிரவாத ஒருமத சமூகச்சேர்க்கை கொண்ட மக்கள் மாநிலங்களை ஆக்கிரமித்து வந்துகொண்டிருப்பது இதை மேலும் உறுதிசெய்கிறது.
இந்துக்களின் வாழ்வாதாரமான பாரதத்தின் எல்லைப்பகுதிகள் தொடர்ந்து கேட்பாற் இல்லாமல் குறுகிக்கொண்டே வருகிறது. உலகில் 130 கோடி இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் இவர்கள் 57 இஸ்லாமிய நாடுகளில் பரவியுள்ளார்கள். அதைப்போல் 200 கோடி கிருஸ்துவர்கள் 150 கிருஸ்துவநாடுகளில் பரவியுள்ளார்கள். ஆனால் 90 கோடி இந்துக்களுக்கோ இருப்பது ஒரேநாடு- பாரதம்தான். ஆனால் அப்படிச் சொந்தம் கொண்டாடமுடியாத அவலநிலைமையை செக்யூலரிஸம் என்ற போலி வேஷத்தைப் போட்டுக்கொண்டு அரசியல் தலைவர்கள் இந்துக்களை நாடு இல்லாத அநாதைகளாக்க, பேயாய் அலைந்துகொண்டீருக்கிறார்கள்.
இப்படிபட்ட பாரம்பரியத்தையா நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு விட்டுச்செல்லவேண்டும் என நினைக்கிறீர்கள்?  நாம் எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்து நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்கவேண்டும். நமது சவால்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும்முன் நமது நாட்டின் வரலாற்றைச் சற்று பின்நோக்கிப்[ பார்க்கவேண்டும்.
பாரதம் முனிவர்களும் ரிஷிகளும் வாழ்ந்த பூமி. இந்தப் புண்ணிய பூமியில்தான் பல கடவுள் அவதாரங்களும் ஞானிகளும் தோன்றினர்; ராமர், கிருஷ்ணர், மாஹாவீரர், புத்தர், ஆதிசங்கரர், குருநானக் போன்றோர். ஆதனால்தான் பாரதம் தெய்வபூமி, புண்ணியபூமி என்று அழைக்கப்படுகிறது. இது நமது தாய்நாடு; அவளை ’பாரதமாதா’ என்று போற்றி வணங்குகிறோம்.
bharatha-matha-durgaநமது நாடு 1000 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமியர் கிருஸ்துவர்களால் ஆளுமைபட்டு இருந்தபோதிலும் பாரதம் இந்து நாடாகத்தான் இருந்தது. உலகச் சரித்திரத்திலேயே இவ்வாறு 1000 ஆண்டுகளுக்குமேல் அடிமைப்பட்டு பின் புத்துயிர் பெற்ற நாடு நமது பாரதம்தான். இங்கே எண்ணற்ற ஜாதி, மொழி, இன வேறுபாடுகள் இருந்தபோதிலும் நாம் பிழைத்து நிமிர்ந்து நின்றதற்குக் காரணம் நமது தெய்வீகக் கலாசாரமும் பண்பாடுகளுமேயாகும். இங்கு ஆன்மீகமும் அரசியலும் தொன்றுதொட்டு இணையாகவே கடைபிடிக்கப்பட்டதுதான். இந்த உண்மையேதான் (பல வேற்றுமையில் ஒற்றுமை என்ற) இந்துத்துவம் ஆகும்.. நாம் எந்த பூஜைகள் செய்தாலும் முதலில் சங்கல்பம் செய்கிறோம் அப்பொழுது நாம் சொல்லும் முதல் மந்திரம் ”பாரத வருஷே பரதகண்டே ஜம்புதீவீபே” என்று இந்தப் புண்ணியபூமியை முதலில் வணங்குகிறோம். எனவே பாரதம் இந்துத்துவம் என்ற பிணைப்பு இருந்தால்தான் ஸ்திரத் தன்மையுடன் இருக்கமுடியும். இந்துத்துவம் என்பது மனிதநேயத்தின் மொத்த உருவகமே. வேறு எந்த மதக் கோட்பாடுகளிலும் இல்லாதது இந்துத்துவம்; அதுவே தர்மம்; அதுவே சத்தியம்; அதுவே மனித நேயம். இன்றும் இந்த இந்துத்துவ பிணைப்புதான் நம்நாடு ஜனநாயக, மதச்சார்பற்ற நாடாகப் பிழைத்து இருப்பதற்கு வழிவகுத்துள்ளது.
ஆனால் தற்சமயம் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. அந்நியமத ஆதிக்க சக்திகளாலும் தேச ஒற்றுமையைக் குலைக்கும் போலிமதச்சார்பின்மை அரசியல் தலைவர்களாலும் பொறுப்பற்ற பத்திரிகைகள் தொலைகாட்சிகளாலும் சீரழிந்து அதர்மம் தலைவிரித்து நாட்டை பாடாய்ப்படுத்திவருகிறது. எனவே இந்துக்கள் ஒற்றுமையுடன் தங்களை குருஷேத்திர யுத்தத்திற்குக் காலம்தாழ்த்தாது தயார்படுத்திக் கொள்வது அவசியமாகும். மீண்டும் ’வந்தே மாதரம்’ கோஷம் எழுப்பும் நேரம் நெருங்கிவிட்டது.
இன்று பாரதம் ஆறு எம கிங்கரர்களிடம் சிக்கித் தவிக்கிறது-- முல்லா, மிஷினரி, மார்க்ஸிஸ்ட், மெக்காலே, மீடியா, மெய்னோ (Mulla, Missionary, Marxists, Mecaulayists, Media & Maino). இவர்களுக்கு எள்ளளவும் பாரதத்தின்மீது பற்று கிடையாது. இவர்கள் நமது காலாசாரத்தைப் பற்றியோ, நாகரிகப் பண்பாடுகள் பற்றியோ சிறிதளவும் அக்கறை இல்லாதவர்கள். இவர்களை ஒழித்துக் கட்டாதவரையில் அமைதி என்பது பாரதத்திற்கு இல்லை.  நான் முல்லா, மிஷினரி என்று சொன்னது தேசப்பற்று உள்ள முஸ்லீமையோ கிருஸ்துவனையோ அல்ல. இவர்கள் தேசப்பற்றுடன் முல்லாவுக்கும் மிஷினரிகளுக்கும் செவிசாய்க்காமல் இருப்பது ஒன்றே ஒற்றுமையை வளர்க்கும்.

முல்லா [எமகிங்கரன் நம்பர் -1]
chief-mullahமுல்லாவோ அல்லது முல்வியோ தங்களதுபிடியிலிருந்து இஸ்லாமியர்கள் விலகாமல் இருப்பதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து தினம் தினம் ஃபத்வாக்கள் அறிவிப்பதை ஒரு மாற்றம் இல்லாத கொள்கையாகக் கொண்டுள்ளார்கள். இதன் தீவிரம் இஸ்லாமிய நாடுகளில் மிகவும் அதிகம். மத சார்பற்ற பாரதத்திலும் நீதிமன்றத்தைப் புறக்கணித்து தங்களது ஷரியாச் சட்டத்தை நிலைநிறுத்த முயலுகிறார்கள். (UPA) அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் ஓர் உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) பதிவுசெய்து முல்லாக்களின் ஃபத்வா, சாதாரண சட்டங்களில் தலையிடுதல் கூடாது என்று தீர்ப்புப் பெற்றுள்ளார்கள். ஆனால் தீர்ப்பு அளித்த நீதீமன்றமோ பல சமயங்களில் அதை மீறிச் செயல்படுகிறது.
உதாரணமாக கேரளாவில் 12 எம்.எல்.ஏ கள் மாநில அவையில் அல்லாவின் பேரால் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். இதற்கு ஒரு தனிநபர் கேராளாவின் உயர்நீதி மன்றத்தில் இது இந்தியச் சட்டப்படி தவறு என்று முறையிட்டார். ஆனால் உயர்நீதி மன்றம் இதைத் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே அவர் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார். உச்சநீதி மன்றமும் கடவுளும் அல்லாவும் ஒன்றுதான் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. ஆனால் முல்லாக்களோ பல முறை கடவுளும் அல்லாவும் ஒன்றல்ல என்று தெரிவித்துள்ளார்கள். (அதாவது கடவுள் என்று கூறினால் அல்லாவைத் தவிர மற்ற கடவுள்கள் உள்ளார் என்று ஏற்கவேண்டும்). இது எப்படி இருக்கின்றது என்றால் ஒருவன் தன்னைத் தானே அயோக்கியன் என்று வெளிப்படுத்தியும் அவனுக்கு நன்நடத்தை சான்றிதழ் அளிப்பதுபோல் ஆகும்.
மேலும் ஒருமுறை அலகாபாத் உயர்தீதி மன்றத்தில் ஸ்ரீவஸ்தா என்ற நீதிபதி ஒரு தீர்ப்பைக் கூறுகையில் ”ஜாதி மத இன வேறுபாடு இல்லாது எல்லோரும் இந்தியச் சட்டம் 51எ படி கீதையில் கூறியுள்ள தர்ம நெறிக்கும கட்டுப்பட்டவர்கள்,” என்று கூறினார். உடனே இவ்வாறு கூறுவது தவறு என்று சட்ட அமைச்சர் பரத்வாஜ் உச்சநீதிபதி காரே போன்றோர் வாதிட்டார்கள். தங்கள் அல்லா, தங்கள் கர்த்தர் மட்டும்தான் கடவுள்; மற்றவை போலி என்று கூறும் குரானும் பைபிளும் தர்ம சாஸ்திரம் ஆகுமா?
மேலும் இந்த முல்லாக்களின் ஃபத்வாக்கள் பல சமயங்களில் இஸ்லாமியக் குடும்ப வாழ்வையே அழித்துவிடுகிறது. கணவன் மனைவியை அல்ப காரணங்களுக்கா விசாரணையே இல்லாமல் பிரிப்பது மிகவும் கொடிய பாவம் ஆகும். இதனால் அவர்களின் குழந்தைகளின் வாழ்கை பாதிக்கப்படுகிறது. மேலும் சிலர் தாசி தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். இவை எல்லாவற்றையும் கண்கூடாகப் பார்த்தும் அவர்கள் ஷரியா சட்டப்படி ஃபத்வா அளிப்பதை நிறுத்தவில்லை.
முல்லாக்கள் எப்பொழுதுமே தங்கள் இனத்து மக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாகவும் பின்தங்கி இருப்பவர்களாகவும் இருப்பதையே விரும்புவார்கள். அப்பொழுதுதான் அவர்கள் அறியாமையாலும் இயலாமையாலும் தாங்கள் வெளிப்படுத்தும் ஃபத்வாக்களுக்கு செவிசாய்ப்பார்கள் என்பதில் இன்றுவரை உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் முன்னேறினால் எதிர் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயம். இது தவிர அடிக்க, ”இஸ்லாம் பெரிய அபாயத்தில் உள்ளது” என்று முழங்குவார்கள்.
இதனால் ஒருவித மரண பயத்தில், ‘மந்திரித்துவிட்ட கோழிபோல்’ கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் கூடி தங்களுக்குக் கீழ்ப்படிந்து இருப்பார்கள். உண்மையிலும் அதுவேதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் சில படித்த இஸ்லாமிய அறிஞர்கள் முல்லாக்களின் ஆதிக்கத்தால் அதை எதிர்த்து மறுத்துவருகிறார்கள்.
மிஷின(ந)ரி [எமகிங்கரன் நம்பர் - 2]
conversionagenda2மிஷினரி என்பவர்களும் சாதாரண கிருஸ்துவர்களும் வேறுபட்டவர்கள். மிஷினரி எப்பொழுதும் மதக் கோட்பாடுகளை வியாபாரம் செய்யும் இயக்கமாகும். அவர்கள் உலகில் எங்கு சென்றாலும் அங்கே வாழும் மக்களது பாரம்பரியக் கலாசாரத்தை உருத் தெரியாமல் கொன்று கர்த்தரின் ராஜ்ஜியத்தை நிறுவுவதே தொழில் ஆகும். டாக்டர்.டேவிட் பிராவ்லே கூற்றுப்படி மிஷினரி என்பது உலகமயமாக்கப்பட்ட மிகப்பெரிய நிறுவனம். அதற்கு பல வழிகளில் டாலர் சொத்துக்கள் முடிவு இன்றி குவிந்து கொண்டே இருக்கும். இதில் உள்ளவர்கள் கத்தோலிக்கர்கள், பிராடெஸ்டன், எவாஞ்சலிக் போன்றவர்கள். இந்தக் குழுக்களுக்கு முழுநேர ஊழியர்கள், பல கிளைக் கழகங்கள் உண்டு. இவர்களது வேலையே மதமாற்ற செய்ய, வேண்டியபணம் கொடுத்தல், சுவிஷேஷப் பிரசங்கங்களை அடிக்கடி கிராமம் கிராமமாகக் கூட்டுதல், மற்ற மதப் புத்தங்களைப் பற்றி கீழ்த்தரமாக விளக்கி பிட் நோட்டிஸ் அடித்து விநியோகம் செய்தல், மீடியா உதவியுடன் தீவிர மதமாற்றத்திற்குத் தேவையான போலி இன, மத, ஜாதி வேற்றுமைகளை பெரிதுபடுத்துதல், எல்லாவிதமான சதிவேலைகளிலும் மறைமுகமாக ஊக்குவித்து அராஜகத்தைத் தூண்டுதல் ஆகியவை ஆகும். இவர்களுடன் போட்டிபோட்டுத் தடுப்பது என்பது ஒரு பெட்டிக்கடைக்காரன் உலக அளவில் தொழில் செய்யும் ஒரு நிறுவனத்துடன் போட்டி போடுவதற்கு இணையாகும். இதில் நமது அரசாங்கமே நேரிடையாகத் தலையிட்டால் அன்றி தீர்வுகாண்பது அரிது. நமது போறாதகாலம்- எரிகிற கொள்ளியில எண்ணையை ஊற்றும் அரசாங்கமாக இருக்கிறது. மொத்தத்தில் இது உலகை ஆக்கிரமிக்க நடத்தப்படும் ‘புனித’ப் போர் ஆகும்.
மார்க்ஸிஸ்ட் [எமகிங்கரன் - நம்பர் 3]
communism
மார்க்ஸிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட்– இவர்கள் காரல் மார்க்ஸ் பெற்ற தத்துப் பிள்ளைகள். அவர், ”மதம் என்பது மயக்கத்தை ஏற்படுத்தும் ஒரு போதைப்பொருள்” என்றார். இவர்கள் எல்லோரும் பொதுவாகவே நாத்திகர்கள் என்று கூறிக்கொள்வார்கள் அதுவும் இந்து மதத்தை மட்டும் தாக்குவார்கள். மற்ற மதக்  கடவுள்கள் உண்மையில் இல்லை என்று இதுவரையில் சொன்னதில்லை. இவர்களுடைய குருமார்கள் சீனாவிலும் ரஷ்யாவிலும் இருக்கிறார்கள். இவர்கள் பாரதம் முழுவதும் ஓர் ஒருங்கிணைந்த தேசம் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களது எண்ணம்- பாரதம் பல மாநிலங்களின் கூட்டுச் சேர்க்கை; அது ரஷ்யாவைப் போல் பிரிந்து பிரிந்து ஆண்டாலும் தவறு இல்லை. இவர்கள் காஷ்மீரம் பற்றிய முடிவை அந்த மக்களிடமே விட்டுவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் ஆனால் அதே மாதிரி தீபெத் விஷயத்தில் கூற மறுக்கிறார்கள். (ஏன் என்றால் தீபெத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது). இவர்கள் பிரிட்டிஷ்காரனுக்கு சாமரம் வீசிக்கொண்டு, சுதந்திரமே வேண்டாம் என்றுகூறியவர்கள். காந்தியையும் சுபாஷ் சந்திர போஸையும் ஜெயபிரகாஷ் நாராயணனையும் ‘வெள்ளையனே வெளியேறு!’ என்ற போராட்டத்தையும் எதிர்த்தவர்கள். இந்திய சீன யுத்தத்தின் போது சீனாவை ஆதரித்த தேசத் துரோகிகள். சி.பி.எம். என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாரதக் கிளையாகும்.
ஆனால் இன்று உலகம் பூராகவும் கம்யூனிஸம் குடைசாய்ந்துவிட்டது. பாரதத்தில் இந்தக் கூட்டம் சிறிதளவில் இருந்தாலும் பல தகாத கூட்டணிச் சேர்க்கையால் குழப்பங்கள் விளைவிப்பதையும் ஸ்திர தன்மையைக் குலைப்பதிலுமே என்றும் குறியாய் இருப்பார்கள். அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீதோ மதச்சார்பின்மை மீதோ நம்பிக்கை கிடையாது.
இவர்கள் தங்களது ஆட்சியை வலுப்படுத்திக்கொள்ள பங்ளாதேசத்திலிருந்து அத்துமீறி நுழைந்த 3 கோடி இஸ்லாமியர்களை வரவேற்று அவர்களுக்கு ஓட்டுரிமையும் ரேஷன் அட்டையையும் அளித்துள்ளார்கள். மாவோவிஸ்ட் நக்ஸல்பாரிகள் இவர்களின் ஆயுதப் படை ஆகும். ஆனால் இவர்களின் ஆட்டம் இன்று வெகுவாக அடங்கிவிட்டது. இவர்களையும் மிஷிநரிகளையும் நாட்டைவிட்டுத் துரத்துவது இன்றியமையாத கடமையாகும்.
மீடியா [எமகிங்கரன் நம்பர் - 4]
மீடியா என்றால் பத்திரிகைகளும் தொலைக்காட்சியும். இதில் எல்லா ஆங்கிலப் பத்திரிகைளும் அந்நியநாட்டிற்கு மட்டுமே சாதகமாகத் தொண்டூழியம் செய்கின்றன. முஸ்லீம், கிருஸ்துவ பெரும் பணக்கார மாஃபியா கும்பல்கள்தான் இதில் பெரும் பங்குதாரர்கள். சில பத்திரிகைகளில் சோனியாவுக்கும் பங்கு உண்டு. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நாட்டின் முதுகெலும்பு; நாட்டின் ஸ்திரத் தன்மைக்கும், ரகசியங்களைக் காப்பதற்கும் அதற்குப் பெரும்பங்கு உண்டு. இவ்வாறு அந்நியப் பங்கீட்டை பாரதம் தவிர வேறு எந்த நாடும் அனுமதித்ததில்லை. இதனால் நம்நாட்டுப் பொருளாதாரம் உயருமா அல்லது தொழில் கட்டுமான வழித்தடங்கள் அதிகரிக்குமா?  பாரதத்தில் என்ன நல்லது நடந்தாலும் அவர்கள் கண்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு சிறு தவறு நிகழ்ந்தால் அதை ஊதிப் பெரியதாக்கி உலகம் பூராவும் செய்திகளைப் பரப்பும். பாரதம் பெரும் கலவரங்கள் நடக்கும் நாடு; இங்கே எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம்; இங்கே தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை இல்லை… என்றெல்லாம் மறைமுகமாகக் கூறி நம் நாட்டின் முன்னேற்றத்தைத் தடைசெய்வதே இதன் நோக்கம் ஆகும்.
karan-thapar-a-devils-advocate‘தி இந்து’ பத்திரிகையின் ‘ராம்’ கம்யூனிஸ்ட் கட்சியின் நிரந்தர உறுப்பினர். சீனாவிற்கு அடிக்கடி விஜயம் செய்வார். சீனாவிற்குச் சாதகமான செய்திகளை, தன் பத்திரிகை மூலம் பரப்புவார். கே.பி.எஸ்.கில் கூற்றி்ன்படி சில பத்திரிகைகள் தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உடையவை. (தெகல்கா, கம்யூனலிஸம், காம்பாட் போன்ற பத்திரிகைகள்). கரன் தாபர் என்ற பத்திரிகை ஆசிரியர் மோடியை எலிமிநேட் (கொலை) செய்தாலும் தவறு இல்லை என்கிறார். இந்துக்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டால் மௌனம் சாதிப்பது; அதுவே இஸ்லாமியருக்கோ கிருஸ்துவர்களுக்கோ நேர்ந்தால் செய்திகளைத் திரித்து பெரிதுபடுத்துவது என்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். காங்கிரஸ் ஆளாத மாநிலங்களில் கலவரம் நடந்து சிலர் இறந்தால் அதை இனப்படுகொலைகள் நிகழ்ந்துவிட்டன என்றும் அதைப்போல் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் இனப்படுகொலைகள் நிகழ்ந்தாலும் அதை சிறிய கலவரம் என்றும் சித்தரிக்கும். எனவே நாம் மீடியாவில் அந்நிய முதலீடு செய்வதை முதலில் தடை செய்யவேண்டும்.
மெக்காலே [எமகிங்கரன் நம்பர் - 5]
macaulayமெகாலேயின் கல்வித் திட்டம்தான் இன்றுவரையில் நடைமுறையில் உள்ளது. அவரின் குறிக்கோள்- ஆங்கிலேயர்களுக்கு ஓர் உன்னதமான ஆங்கிலம் கற்ற மத்தியஸ்தர்கள் (Mediators) தேவை. அவர்கள் நிறத்தில் இந்தியன் போல் இருந்தாலும் அவன் சொல்லிலும் செயலிலும் எண்ணங்களிலும் நடத்தைகளிலும் ஆங்கிலேயனைப்போல் இருக்கவேண்டும் என்பதே ஆகும். அதில் அவர் பெரும் வெற்றியையும் கண்டார். பல அறிவுஜீவிகள் உற்பத்தி ஆனார்கள். எப்படி? வெறும் உடலால் இந்தியன்; மற்ற எல்லா நடவடிக்கைகளிலும் ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக இருத்தல். இப்படிப்பட்டவர்களின் வழித்தோன்றல்களே இன்று கம்யூனிஸ்ட்களில் பலரும் காங்கிரஸில் பலரும் மனிதஉரிமைக் கழகங்களில் பலரும் சரித்திர ஆகிரியர்களில் பலரும் பத்திரிகை ஆசிரியர்களில் பலரும் நாட்டை அந்நியனுக்கு விலைபேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் போலி மதச்சார்பின்மை பேசிக்கொண்டும் சிறுபான்மையினரைத் தூண்டிவிட்டுக்கொண்டும் நாட்டின் அமைதியினைக் குலைத்துக்கொண்டுமிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்து மதம், இந்துக்கள் என்றாலே எட்டிக்காயாகக் கசக்கும். எல்லா தேசவிரோத சக்திகளுக்கும் துணைபோகத் தயங்கமாட்டார்கள். மொத்தத்தில் இவர்கள் சுயநலப் பச்சோந்திக் கூட்டம். இவர்களின் வாரிசுகளும் இதையே தொடராமல் தடுத்து நிறுத்துவது பாரத இறையாண்மைக்கு மிகவும் அவசியம்.
மெய்னோ [எமகிங்கரன் நம்பர் - 6]
யார் இந்த மெய்னோ?  அன்டோனியா மெய்னோ. இவர் ஒரு ரோம் கத்தோலிக்க கிருஸ்துவர். இத்தாலிய நாட்டில் பிறந்த இவர் தற்போது சோனியா காந்தி என்று பெயர் பெற்றுள்ளார். இவருக்கு இந்தியாவைப் பற்றிய எந்தச் சரித்திரமும் தெரியாது. அவர்தான் இன்று கொல்லைப்புறக் கதவு வழியாக நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார். இவருக்குக் கடுகளவும் இந்து தர்மத்தின் மீதோ இந்துக் காலாசாரத்தி்ன் மீதோ மரியாதை கிடையாது. பதவி ஆசை பிடித்த காங்கிரஸ்காரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு சாலாம் அடித்து முடிசூடா பாரத ராணிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.
sonia-gandhi1
எதற்காக காங்கிரஸ்காரர்கள் வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை இங்கு இறக்குமதி செய்யவேண்டும்?  இங்கே படித்த, தேசப்பற்று உள்ள தலைவர்கள் ஒருவர்கூட இல்லையா?  ஒரு லண்டன் பாரில் எடுபிடியாக பணிசெய்து கொண்டிருந்த ஒரு பெண் இன்று முக்கியமான உலகத் தலைவர்களுள் ஒருவராகிவிட்டார் என்று 2004 லண்டனின் கார்டியன் பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிடுகிறது. அவர் பள்ளிப்படிப்பைகூட முடிக்கவில்லை சேர்ந்தார்போல் சுயமாக சில வரிகள்கூட பேசத்தெரியாது. இருந்தும் மீடியாக்களின் பரபரப்பினால் திறைமைசாலி போல அரசியல் மேடைகளில் வலம் வருகிறார். பழைய லோக் சபா சபாநாயகர் பி.எ.சங்மா காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டத்தில் வெளிப்படையாகவே, “உங்களைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது,” என்றார். இவரும் சரத்பாவாரும் சோனியாவின் வருகை பிடிக்காததால் காங்கிரஸிலிருந்து வெளிவந்து என்.சி.பி. என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்கள். பின்பு பதவிமோகத்தால் தன்மானம் இழந்து அவர்களுடன் கூட்டுவைத்துள்ளார்கள். இவர் ராஜீவை மணந்தபின்பும் 18 வருடங்களுக்கும் மேலாக இந்திய பிரஜா உரிமையைப் பெறவில்லை ஆனாலும் சட்டத்தை மீறி டெல்லி ஓட்டுப் பட்டியலில் இடம்பெற்றார்.
sonia-gandhi2
இவர் தேசப்பற்று இல்லாதவர்; ‘வந்தே மாதரம்’ நூறாவது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வெளிப்படையாவே மறுத்தார். இது ஒரு காங்கிரஸ்காரனுக்கு அவமானமாகத் தெரியவில்லை. ஆனால் போப் ஜான்பால் மரணத்திற்கு இங்கு விடுமுறை அறிவிக்கிறார். காசு கொடுத்து, கட்டாய மதமாற்றம் செய்த கிரஹாம் ஸ்டேன் அவர்களது மனைவி கிலாடி ஸ்டேனுக்கு ‘பத்மஸ்ரீ’ பட்டம் கொடுக்கிறார். எதற்கு? அப்பாவி மக்களைத் தூண்டி காசு கொடுத்து மதமாற்றம் செய்து மத நல்லிணக்கத்தைக் கெடுத்ததற்கு!!! ‘பென்னி இன்’ என்றொரு மதபோதகர். அவர்மேல் வெளிநாட்டில் எண்ணற்ற குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது. அவருக்கு பெங்களுரில் ராணுவ விமானத்தள மைதானத்தில் மோசடி மதப்பிரசாரம் செய்ய சோனியாவின் வற்புறுத்தலால் அனுமதி கொடுத்தார்கள்.
சோனியாவைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கிருஸ்துவர்களும் நாட்டுப்பற்று இல்லாத சில இஸ்லாமியர்களும்தான். அம்பிகா சோனி, ஆஸ்கர் பெர்நான்டஸ், அந்தோனி, மார்கெரிட் ஆல்வா என்று ஒரு பெரும் தலையாட்டிக் கூட்டத்தையே ஏற்படுத்தியுள்ளார். ‘வால்சன் தம்பு’ என்ற இந்து வெறுப்பாளி (NCERTs) தலைவர் ஜான் தயாள் (National Integration committee) கன்சன் எலியா என்ற இந்து வெறுப்பாளர் (UN & US) காங்கிரஸில் (looking into the matters related to cast discrimination in India) வேண்டும் என்றே திட்டம் தீட்டி இந்து மடாதிபதிகள் மேலும் இந்துக் கோயில்கள் மேலும் களங்கம் விளைவித்து வருகிறார்கள். சாமி ராம் தேவ், காஞ்சி சங்கராசாரியார், சத்திய சாயிபாபா ஆஸ்ரம், பாபு சாமி லஷ்மணாநந்தா, சாமி நித்யானந்தா, ரவிசங்கர், மருவத்தூர் அடிகளார் மேலும் சபரிமலை, திருப்பதி, ஸ்ரீரங்கம், அமர்நாத் போன்ற கோயில்களிலும் சர்ச்சயைக் கிளப்புகிறார்கள்.
200 ஆண்டுகள் போராடி வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டு, அல்பத்தனமாக ஒரு வெள்ளைக்காரியின் காலடியில் நாட்டைக் கொடுத்திருப்பது கூனிக் குருகி அவமானப்படவேண்டிய செயலே ஆகும். மகாத்மா காந்தி, ‘ராம ராஜ்ஜியத்தை’உருவாக்கவேண்டும் என்றார். ஆனால் அந்த இராமாயணத்துக் கூனி போல் பாரதத்தில் நுழைந்த பூதகி போல் மெய்னோ, ‘ரோம் ராஜ்ஜியத்தை’ இங்கு நிறுவ சதிவேலை செய்துகொண்டிருக்கிறார். அவரையும் அவரது வாரிசுகளையும் நாடு கடத்தினால்தான் நாடு உய்யும்...
நன்றி : தமிழ் ஹிந்து

1 கருத்து: