Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

19 ஏப்ரல் 2014

முஸ்லீம்களின் தொழுகையில் கலந்துகொண்டமைக்காக ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டமாணிக்கம் முத்துசாமி

நமதூர் அதிவீரராமபட்டினம் கரையூர்தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் முத்துசாமி (64). இவர் கடந்த 17.04.2014 வியாழன் அன்று காலை அதிவீரராமப்பட்டினம் பிலால் நகரில் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட மழைத்தொழுகையில் கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்டார். இந்த தொழுகை காணொளி அதிவீரராமபட்டினம் முஸ்லீம் இணையதளங்களில் வெளியிடப்பட்டது.


மாணிக்கம் முத்துசாமி  மத்திய தொழிற்கூட பாதுகாப்பு படையின் (CISF) தலைமை காவலர் பணியிலிருந்து ஒய்வுபெற்றவர். முழுக்க முழுக்க ஹிந்துக்கள் மட்டுமே வாழும், ஹிந்து சமுதாய விழாக்களுக்கும், ஒற்றுமைக்கும், ஹிந்து பண்பாடுகளுக்கும் பெயர்போன அதிவீரராமபட்டினம் கரையூர்தெரு மீனவ கிராமத்தின் கிராம நிர்வாகிகளுல் ஒருவர்.  

இப்படிப்பட்ட நபர் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட தொழுகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்ட காணொளி அதிவீரராமபட்டினம் முஸ்லீம் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. இப்படிப்பட்ட கட்டுக்கோப்பான கிராமத்தை சேர்ந்த ஒருவர், கிராம நிவாகிகளுள் ஒருவர் இவ்வாரு நடந்துகொண்டதை இணைய ஊடகங்களில் கண்ட கரையூர் கிராம ஹிந்து இளைஞர்கள், ஹிந்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஹிந்து இயக்கங்கள் மற்றும் கரையூர் கிராம இளைஞர்கள் மற்றும் வெளிநாடுவாழ் ஹிந்து இளைஞர்கள் கரையூர்தெரு கிராம நிர்வாகத்தை தொடர்புகொண்டு மாணிக்கம் முத்துசாமி மீது புகார் கொடுத்தனர்.

இந்த புகார் கிராம நிர்வாகத்தின் மூலம் இன்று அதிவீரராமபட்டினம் கரையூர்தெரு ஸ்ரீமாரியம்மன் ஆலையத்தில்  கிராம தலைவர், பஞ்சாயத்தார், கிராம நிர்வாகிகள், கிராம மக்கள், ஹிந்து இளைஞர்கள்  முன்னிலையில் விசாரனைக்கு வந்தது.

இளைஞர்கள் முஸ்லீம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட மாணிக்கம் முத்துசாமியின் தொழுகை காணொளியை ஆதாரமாக சமர்பித்தனர்.
கிராம நிர்வாகிகள் மாணிக்கம் முத்துசாமியை விசாரித்தனர். 

இருதியில் அனைவர் முன்பும் மாணிக்கம் முத்துசாமி நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் அவர்மீது கிராம கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.( அதன் விபரம் நம் நிருபருக்கு வழங்கப்படவில்லை).

மேலும் கரையூர் கிராம ஹிந்து இளைஞர்கள், நடந்த இந்த சம்பவத்திற்கு அவர் இணையத்திலும் மன்னிப்பு கேட்கவேண்டும் என கேட்டுக்கொண்டதன் பேரில் நமது அதிவீரராமபட்டினம் ஹிந்துக்கள் இணையதள (www.adiraihindus.blogspot.com)  நிருபரை அழைத்தனர். 

நமது நிருபர் பஞ்சாயத்தாரின் அனுமதியுடன் மாணிக்கம் முத்துசாமி மன்னிப்பு கேட்டுக்கொண்டதை காணொளி பதிவு செய்தார்.

மாணிக்கம் முத்துசாமி :

17.04.2014 அன்று மழைதொழுகைக்காக நான் சென்று கலந்துகொண்டு பேசியமைக்கு  அனைத்து தமிழ் மக்களும், ஹிந்து மக்களும் என்னை மன்னித்தருளுமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக