Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

29 டிசம்பர் 2010

அதிரையில் இந்துக்களுக்கு நடந்த அநீதி:


           கடந்த 14/10/2010 அன்று அதிரையில் இந்து முன்னணி சார்பாக நடந்த விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்ட அப்பாவி இந்துக்கள் மீது காவல்துறை பொய் வழக்கு தொடர்ந்து கைது செய்தது.
இதனை அறிந்த இந்து முன்னணி தலைமை (சென்னை , தஞ்சை) வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு வழக்கறிஞர்களையும் நியமித்து ஜாமீன் பெற்றுத்தந்தது.
காவல்துறை தொடர்ந்த வழக்கின் விபரம் (சற்று வேடிக்கையானது):
1. விநாயகர் கோவிலில் விநாயகர் சிலை வைத்தது.
2. விநாயகர் சிலையை விநாயகர் ஊர்வலத்தில் சேர்த்தது.
3. விநாயகர் ஊர்வலத்தில் விநாயகரை போற்றி கோசம் போட்டது.
4. பரத தேசத்தில் “ பாரத் மதா கீ ஜெய் ” சொன்னது.
5. இந்து மக்கள் வணங்க விநாயகர் சிலையை மக்கள் இருக்கும் பகுதிக்கு திருப்புமாரு காவல்துறை S.P (தஞ்சை) –யிடம் ஜனநாயக முறையில் வலியுருத்தியது.
6.  ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தது.
7. ஒரு இந்து தனது வீட்டில், இந்து மக்கள் வாழும் பகுதியில் விநாயகர் சிலை வைத்து வலிபட்டது.
8. இந்து மக்கள் விநாயகரை போற்றி கோசமிடும்போது கையை உயர்தியதை மதகலவரம் ஏற்படுத்த கையை உயர்தியதாகவும்

    உள்ளிட்ட 8 குற்றங்கள் செய்ததாக பொய் வழக்கு போட்டனர்.

இந்த வழக்கில் இருந்து இந்துக்கள் ஜாமீன் பெற்றனர்இருப்பினும் காவல்துறையின் இந்த இந்து மக்கள் விரோதப்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக