இந்த நிலையில், காந்தி நகரில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த நரேந்திர மோடி; இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை தடுக்க-வேண்டும் என கூறினார் .
விக்கிலீக்ஸ் இணையதள தகவல் குறித்து கேட்டபோது, மும்பையில் அமெரிக்க-தூதர் ஓவனை சந்தித்தேன்.அப்போது குஜராத் மாநிலத்தை பற்றி இருவரும் விவாதித்தோம் .
அப்போது-அவரிடம் "எங்களுக்கு யோசனை சொல்லாதிர்கள் . நீங்கள் எப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களை-செய்கிறீர்கள் என்பது தெரியும்" மனித உரிமை குறித்து அமெரிக்கா இந்தியாவுக்கு உபதேசம் செய்ய கூடாது என தெரிவித்தேன் . அந்த பேச்சு விவரம் மாற்றம் செய்யபடாமல் அப்படியே அனுப்பப்பட்டுள்ளது.
நான் ஊழல்-செய்யாதவன் என்பது இப்போதும் அமெரிக்காவுக்கு தெரியும் .விக்கிலீக்ஸ் இணைய தகவல்கள் இந்திய அரசு மற்றும் குஜராத் மாநில வளர்ச்சி ஆகிய இரண்டு முகங்களை காண்பிப்பதாக அமைந்துள்ளது" என மோடி மேலும் தெரிவித்தார்.
adirai hindus talk; நரேந்திர மோடி போன்ற மிகசிறந்த ஒரு நிர்வாகி இந்தியாவை ஆழ்வதற்கு அமெரிக்கா என்றும் விரும்பியது இல்லை , அமெரிக்காவின் இந்த விருப்பத்தை காங்கிரஸ் காலம் காலமாக நிறைவேற்றி வருகிறது, எனவே தான் காரணமே இல்லாமல் நம்ம நாட்டு பிரதமருக்கு நல்ல நிர்வாகி விருது , நல்ல பிரதமர் விருது என விருதுகளை வாரி வழங்கி வருகின்றனர், நரேந்திர மோடியை இந்திய பிரதமராக ஆக்குவதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக